புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
14 Posts - 70%
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2019 7:20 pm

பணிஓய்வுக்குப்பின் அதாவது( 60ஐ )கடந்து வாழ்பவர்கள்
கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என்பதை
இப்போதே தெரிந்து வைத்திருப்பது, அதை தைரியமாக
அஞ்சாமல் எதிர்கொள்ள உதவும்.

1) முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள்
ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்…..

பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத்
தொடங்கி இருப்பார்கள்..உயிரோடு இருப்பவர்களில் சிலர் தம்மைத்
தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள்.

நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக
கவனம் செலுத்துவார்கள்……
நம் (கணவன் & மனைவி) இருவரில் மனைவியோ அல்லது
கணவரோ முன்னால் காலமானால் நமக்கு அனைத்தும்
சூன்யமாகிவிட்டது போல் உணர்வோம்.

—அதனால் இப்போதிருந்தே நாம் தனிமை வாழ்க்கை என்றால் என்னவென்றும் அதை எப்படி ஏற்று வாழவேண்டும் என்றும் இப்போதே பழகிக் கொள்ள வேண்டும் – – – –

2) காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் நம் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.

நாம் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருந்தாலும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் முதுமை நம்மை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றிவிடும்.

நாம் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு மறக்கபடுவோம்.
—உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நாம் பொறாமைப்படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவேண்டும்.—-

3)அழையா விருந்தாளியாக பலவகை நோய்களும் உடல் உபாதைகளும் நம்மை வந்து அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும்.

உங்கள் உடல் இளமைக்காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கணவு காணாதீர்கள். அதற்காக அதைப்பற்றியே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருக்காமல்,
எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெருங்கள்.

ஒரு இடத்தில் முடங்கிவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள்
நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.

4) இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம்.
நாம் குழந்தையாய் இருந்தபோது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.

5) கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி
உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க
சிலர் முயற்சிக்கலாம். .

அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும்.
உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே
மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

மிக முக்கியமாக,
பற்றற்று வாழப் பழகுங்கள்.


வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி
குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில்
ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகவே தோன்றும்.
×-×-×-×-×
ஆகவே 60 ஐத் தாண்டிய நண்பர்களே! வாழ்க்கை என்றால் என்ன
என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்,
தெரிந்திருக்கும் உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு
ஏற்று அனுபவியுங்கள்.

நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள்
எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்
கவலைப் படாதீர்கள்.

ஊரில் ஊழல் மலிந்துவிட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம்
பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக்
கொள்ளாதீர்கள்.

இனி நீங்கள் வாழப்போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு
வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள்.

பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம்
காட்டி மற்றவர்கள் உங்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்று
என்னாமல் நீங்களே உங்களை உயர்த்தி கொண்டு வாழுங்கள்.
யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற
மனநிலையையும், அமைதியையும் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

===================================
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 7:25 pm

ம்ம்.. நானும்வாட்ஸ் அப் இல் படித்தேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக