புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
120 Posts - 52%
heezulia
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
248 Posts - 53%
heezulia
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இருசாமியார்கள் Poll_c10இருசாமியார்கள் Poll_m10இருசாமியார்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருசாமியார்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Mar 2009 - 21:52

தென்கச்சி சுவாமிநாதன்.

சுவாமி! தாங்கள் அணிந்திருக்கிற காவி உடையும், தலையில் காணப்படுகிற ஜடா முடியும் தாங்கள் இந்த உலக வாழ்க்கையைத் துறந்த சந்நியாசி என்பதை அடையாளம் காட்டுகின்றன!

தாங்களும் அப்படித்தானே?

ஆம் சுவாமி! நானும் ஒரு சந்நியாசிதான்! இருந்தாலும் உங்களிடம் ஒரு கேள்வி!

கேளுங்கள்!

ஒரு சந்நியாசி எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பரமஹம்சரே பதில் சொல்லி இருக்கிறாரே!

எப்படி?

ஒரு கணவன், மனைவி! இருவரும் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு பாதை வழியே நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு வைரக்கல் கிடக்கிறது. கணவன் அதைப் பார்க்கிறான். இது மனைவியின் கண்ணில் பட்டால் ஒரு வேளை அவளுக்கு இதன் மீது ஆசை வந்து அவள் தன் ஆன்மீக பலத்தை இழந்துவிடுவாளோ என்று அஞ்சி உடனே அந்த வைரக் கல்லை மறைத்துக் கொள்கிறான். மனைவிக்குத் தெரியாமல் மண்ணில் புதைத்து விடலாம் என்று நினைத்து மண்ணைத் தோண்டுகிறான். அதற்குள் மனைவி அங்கு வந்து சேர்ந்து என்ன விஷயம் என்று விசாரிக்கிறாள். கணவன் மறைக்க முயல்கிறான். என்றாலும் அது அவள் கண்ணில் பட்டு விடுகிறது!

ஐயோ! அப்புறம்?

கணவன் என்ன நினைத்து அப்படி செய்கிறான் என்பதை புரிந்து கொண்டு, சுவாமி, வைரத்திற்கும் மண்ணாங் கட்டிக்கும் இன்னமும் கூட வித்தியாசம் தெரிவதாக இருந்தால்... அப்புறம் என்னத்துக்காக உலகத்தைத் துறந்து வந்தீர்கள்? என்று கேட்கிறாள்.

உண்மையான சந்நியாசிகளுக்கு உலக போகங்கள் யாவும் ஒன்று மில்லாதவையாகத் தோன்றும். அதை விளக்குவதற்காகத்தான் இந்தக் கதை!

நன்றி சுவாமி! கடைசியாக ஒரு கேள்வி!

கேளுங்கள்!

தாங்கள் ஏன் சந்நியாசியானீர்?

அது ஒரு ரகசியம்! கொஞ்சம் கிட்டே வாருங்கள் உங்களிடம் மட்டும் சொல்கிறேன். என் மாமனார் ஒருத்தர்.. தன்னுடைய மகளை என் தலையில் கட்ட நினைத்து அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார். இந்த இக்கட்டிலிருந்து தப்பிப்ப தற்காக இக்கோலத்தில் அலைந்து கொண்டிருக்கிறேன். தயவு செய்து இதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

சொல்லவேண்டிய அவசியம் இல்லை!

ஏன்?

நான் தான் உங்கள் மாமனார்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக