புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1306333krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
சூப்பர்மா அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306352ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306333krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
சூப்பர்மா அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க
எப்படி இருக்கீங்க பானு....நலமா? ...பிள்ளை பெண் நலமா?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|