புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
அதில் சூப் அல்லது ரசம் அல்லது டால் என எது செய்தாலும் மிக நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
அதில் சூப் அல்லது ரசம் அல்லது டால் என எது செய்தாலும் மிக நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
செய்து தான் பார்க்கணும்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
செய்து தான் பார்க்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
ஒரு டம்ளர் அளவு பட்டாணியா???????
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
ஒரு டம்ளர் அளவு பட்டாணியா???????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை சோளமாவு எனப்படும் 'கார்ன் மாவு' தான் இதற்கு சரிப்படும்
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை சோளமாவு எனப்படும் 'கார்ன் மாவு' தான் இதற்கு சரிப்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
இதைவிட சுலபம், பிரட் ஐ பொறித்து போட்டு, பிரட் குளோபிஜாமுன் செய்ட்து...என் குறிப்பில் போட்டுள்ளேன் அண்ணா......ருசியும் அபாரமாக இருக்கும்
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
இதைவிட சுலபம், பிரட் ஐ பொறித்து போட்டு, பிரட் குளோபிஜாமுன் செய்ட்து...என் குறிப்பில் போட்டுள்ளேன் அண்ணா......ருசியும் அபாரமாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
ஆஹா ஏற்கனவே கேரட் தித்திக்கும்.... இதில் வெல்லமும் போடடால்?????
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
ஆஹா ஏற்கனவே கேரட் தித்திக்கும்.... இதில் வெல்லமும் போடடால்?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
முயன்று பார்க்க வேண்டும்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
முயன்று பார்க்க வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|