புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
prajai
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
418 Posts - 48%
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
28 Posts - 3%
prajai
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 5:46 pm

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Sm11


ஒரு மடத்தில்அபராஜிதர் என ஒரு துறவி இருந்தார்.
பக்தியும் சிரத்தையும் மிகுந்தவர் அவர்! தினந்தோறும்
தியானத்தில் அமர்ந்து உலகத்தின் நன்மைக்காகவும்,
மக்களின் துன்பங்கள் நீங்கவும், இறைவனை வேண்டிக்
கொள்ளுவார்.

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலும் அ
வருக்கு இருந்தது!

தனக்கென்று அவர் எதையும் கேட்பதே இல்லை!
தன்னலமற்ற அவரது செய்கையை இறைவன் உணர்ந்தார்.
ஒரு நாள் அவருக்கு காட்சியளிக்க முடிவு செய்தார்
இறைவன். இறைவன் துறவியின் மடத்திற்கு விஜயம்
செய்தார்! சாந்தமும்,ஒளியும் பொருந்திய கண்களும்
திவ்யமான உருவத்துடனும், இறைவன் அவருக்குக் காட்சி
அளித்தார்.

இறைவன் வந்த நேரமோ அந்த மடத்தின் வழக்கப்படி
ஏழைகளுக்கு உணவு தர வேண்டிய மத்தியான நேரம்.
துறவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
துறவி அபராஜிதருக்குப் பரவசமாகத்தான் இருந்தது!
ஆனால்.... இறைவன் வந்த நேரம் சரியில்லை.....

"அபராஜிதரே!.... உன் பக்தியை மெச்சியே இங்கு
பிரசன்னமானேன்!.... உனக்கு ஐந்து நிமிட அவகாசம் த
ருகிறேன்.... நீ வேண்டுவதைக் கேட்கலாம்!....'' என்றார்
இறைவன்.

துறவியின் மனதில் போராட்டம்!.... வந்திருக்கும்
இறைவனிடம், வரம் கேட்க யோசித்துக் கொண்டிருப்பதா?....
அல்லது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளை
கவனிப்பதா?.... இறைவனோ ஐந்து நிமிட நேரம்தான்
அளித்திருக்கிறார்!....

துறவி சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஏழைகளுக்கு உணவளிப்பதுதான் தனது முதல் கடமை
என்பதை அவர் தீர்மானித்தார். எனவே இறைவனிடம்,
""நீங்கள் இங்கே அமருங்கள்! நான் ஏழைகளுக்கு
உணவளித்து விட்டு வருகிறேன்!...'' எதுவும் கேட்காமல்
ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்றுவிட்டார்.

அன்று நிறையக் கூட்டமாக இருந்தது! எனவே
உணவளித்துவிட்டுத் திரும்ப வர ஒரு மணி நேரத்திற்கும்
மேல் ஆகிவிட்டது! அபராஜிதர் தனக்குள், ""ஹும்!....
இறைவன் இன்னேரம் சென்றிருப்பார்!.... அவர் எனக்குத்
தந்தது ஐந்து நிமிடம்தான்!..... நான் கொடுத்து வைத்தது
அவ்வளவுதான்!'' என சோகத்துடன் இறைவனை அமரச்
சொன்ன அறைக்கு வந்தார்.

ஆச்சரியம்!..... இறைவன் அபராஜிதருக்காகக் காத்திருந்தார்!
அபராஜிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!...

"இறைவா!.... தாங்கள் எனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தீர்களா?...... உங்கள் கருணையே கருணை!''
என்றார் கண்ணீர் மல்க!

"அபராஜிதரே!... எங்கெல்லாம் நற்காரியங்கள்
நடக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்துகொண்டே
தான் இருக்கிறேன்...... தர்மத்தின் மீதும், கடமையின் மீது
உனக்குள்ள அக்கறை என்னை இங்கே தங்க வைத்து
விட்டது!.....

தன்னலமற்ற உனக்கு என்னிடம் எதையும் கேட்க மனம்
வராது!.... உனக்கு இந்த அட்சய பாத்திரத்தைத் தருகிறேன்!....
வைத்துக்கொள்!... உன் வாழ்நாள் முழுவதும் இந்த
அன்னதானத்தைச் சிறப்பாகச் செய்திடுவாய்!....

உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!.....''
எனக்கூறி மறைந்தார்.
அபராஜிதரின் ஆசிரமத்திற்கு பசியுடன் இருப்போர் எந்த
வேளையிலும் செல்லலாம் என ஊர் மக்கள் பேசிக்
கொண்டார்கள்! அது உண்மையும் கூட!
-
--------------------------------
- சுமன்
நன்றி- சிறுவர்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக