புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
52 Posts - 60%
heezulia
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
29 Posts - 33%
mohamed nizamudeen
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%
mini
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%
balki1949
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
409 Posts - 60%
heezulia
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
21 Posts - 3%
prajai
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
5 Posts - 1%
mini
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2019 7:37 am

உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் 208382108315334673151254442363sandanainthar
-
உறுதிமிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம்.

பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மனஅமைதியும் கெடும்.

நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.
மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்.

விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு, வெறுப்பு இல்லாதவன் கடவுளுக்குச் சமமாவான்.

கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக்குள் காட்சியளிப்பதைக் காணலாம்.

ஆணவம் இருக்குமிடத்தை விட்டுக் கடவுள் கோடி மைலுக்கு அப்பால் ஓடி விடுவார்.

இந்த மண்ணில் மனித வாழ்க்கை சில காலம்தான். அதற்குள் நல்லவர்களுக்கு தொண்டு செய்து விடு.

நோய்க்கு சிறிதும் இடம் கொடுத்து விடாதே. கடவுளை வழிபடுவதற்கு உடல்நலம் மிக அவசியமானது.

பகுத்தறிவு இருந்தும் கடவுளை நினைக்காதவன், மிருக நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2019 7:38 am

மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படுவதைக் காணலாம். ஆனால், குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும்.

நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அதை வைத்திருப்பவனும் நல்லவனாக இருந்தால்தான், நல்ல விஷயங்களை எழுத முடியும்.

நியாயமற்ற வழியில் கிடைத்த பணத்தை தொடாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.

பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து, அருளையும் தேடிக் கொள். ஏனென்றால், இந்த உலகமே கடவுளின் குடும்பம்.

கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடல்நிலையும் நன்றாக இருக்கும்.

இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.

சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல, உயிர்கள் பூமியில் சில காலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல.

நன்றி-தினமலர் -நெல்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக