புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
9 Posts - 90%
mruthun
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 1%
manikavi
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 1%
mruthun
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை


   
   

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Wed Dec 30, 2009 10:25 pm

விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Dec 31, 2009 2:16 am

காத்துருக்கின்றேன்
விடியலுக்காக..
ஏட்டில் மட்டுமல்ல
என்வாழ்விலும்

வசந்தம் வரட்டும்
என்பதற்காக..



அருமையான கவிதை..வாழ்துக்கள்..kavinele
snehiti
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் snehiti



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 31, 2009 12:32 pm

விதவை 67637 விதவை 67637

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Dec 31, 2009 12:36 pm

kavinele wrote:சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

நல்லதோர் கவிதை, பதிவிற்கு நன்றி Kavin!



விதவை Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Dec 31, 2009 3:12 pm

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
விதவை 7cc6bbddf869102c5cb6f3e
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 31, 2009 3:15 pm

வாங்க டிச்சர் அம்மா விதவை Icon_eek விதவை Icon_eek விதவை 678642 விதவை 678642 விதவை 678642



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 5:41 am

அபிராமிவேலூ wrote:நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.

உற்சாகமூட்டும் , தன்னம்பிக்கையூட்டும் அசத்தலான கவிதைக்கு நன்றிகள்.




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 6:47 am

kavinele wrote:விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt



ஒரு விதவையின் மனநிலையை வெளிக்கொணர்ந்த கவிதை, பாராட்டுகள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 18, 2010 9:42 am

விதவை 677196 விதவை 677196 விதவை 154550 விதவை 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 9:48 am

கவியின் கவிதை என்றும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக