புதிய பதிவுகள்
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
56 Posts - 62%
heezulia
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
29 Posts - 32%
mohamed nizamudeen
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%
mini
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%
balki1949
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
413 Posts - 60%
heezulia
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
21 Posts - 3%
prajai
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
5 Posts - 1%
mini
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நிம்மதி தரும் கோவில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 16, 2019 5:51 am

மன நிம்மதி தரும் கோவில்! Tamil_News_large_2389797

நெற்றியில் குங்குமம், விபூதி என, மங்களகரமாக இருப்பது
குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா:

நெற்றியில் பெரிய, 'சைஸ்' குங்கும பொட்டு, திருநீறு
இல்லாமல் என்னைப் பார்க்க முடியாது.

குளிச்சதும் நெற்றியில் திருநீறு வைத்துக் கொள்வேன்.
வியர்வையால் திருநீறு மறைந்தாலும், மீண்டும் வைத்துக்
கொள்வேன். கோபாலபுரத்தில் இருந்த போது, நெற்றி நிறைய,
பெருசா திருநீறு வைத்துக் கொள்வேன்.

'மாமனார் கருணாநிதி பார்த்தால், ஏதாவது சொல்வார்;
திருநீறை அழித்து விடு' என, வீட்டில் இருக்கும் பிறர் சொல்வர்;
எனினும், நான் கேட்பதில்லை; அப்படியே தான் இருந்தேன்;
மாமனாரும் ஒன்றும் சொல்லவில்லை. தலையில் ஏதாவது
ஒரு பூ வைப்பது வழக்கம்.

எங்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் பூக்களான
நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளி போன்றவற்றை,
தினமும் பறித்து, சாமிக்கு வைத்து கும்பிடுவேன்.
௧௨ இலை உடைய, ராஜ வில்வ மரம், சாமிக்காகவே
வைத்துள்ளேன்.

பல வித்தியாசமான பூக்கள், மரங்களும் உண்டு. குபேர
இலைன்னு சொல்லப்படும் பெருந்தும்பை அல்லது பேய்
மிரட்டி செடி உள்ளது. அதன் இலையை சுருட்டி, விளக்கு
திரி ஏற்றலாம்; நுால் திரி போல நன்றாக எரியும்.

எனக்கு ஏதாவது மனக்கஷ்டம் இருந்தால், கோவிலுக்குத்
தான் செல்வேன். அந்த சமயம், எந்த ஊரில் இருக்கிறேனோ,
அங்குள்ள கோவிலுக்கு போய், சுவாமி கும்பிடுவது பழக்கம்.

பிரச்னையை எல்லாம் சாமி மேல போட்டுட்டு வந்துடுவேன்.
அப்படி கோவிலுக்கு போகும் போது, ஊடகத்தினர் சுற்றி
சுற்றி வந்து போட்டோ எடுக்கும் போது, கஷ்டமாக இருக்கும்.

திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு, நானும், என் கணவர்
ஸ்டாலினும் சென்ற போது, அங்கு நிறைய பேர் காத்திருந்தனர்.
அங்கிருந்த குருக்கள், எங்களை சன்னிதிக்குள் அழைத்துச்
சென்றார். காத்திருந்த பெண்களில் சிலர், 'நாங்க எவ்வளவு
நேரமாக காத்திருக்கிறோம். நீங்க இப்படி போவது நியாயமா?'
என்றனர். நான் அவர்களிடம் போய், 'மன்னித்துக் கொள்ளுங்கள்'
என, மன்னிப்பு கேட்டேன்.

என்னை பொறுத்தவரை, கோவில் தரும் மன நிம்மதியை,
வேறு எதுவும் தருவதில்லை. என் கணவர், 'மிசா' எனப்படும்
அவசர காலத்தில், சிறையில் இருந்த போது, நானும்,
என் நாத்தனார் செல்வியும் போகாத கோவில் கிடையாது.

ரொம்ப காலமாக, திருவண்ணாமலை தீபம் பார்க்க வேண்டும்
என ஆசை. அந்த நாளில், ஏராளமான கூட்டம் சேரும் என்பதால்,
தவிர்த்து வந்தோம். கடந்த ஆண்டு தான், நானும், என் தங்கையும்
சென்று வந்தோம். அதுபோல, மன அமைதி இல்லாத நேரத்தில்,
மனம் அமைதியை தேடும் காலத்தில், பக்தி பாடல்கள் கேட்பது
வழக்கம்.

எம்.எஸ்.,சின், 'குறை ஒன்றும் இல்லை; மறைமூர்த்தி கண்ணா'
பாடலை, எத்தனை முறை கேட்டிருப்பேன் என, சொல்ல முடியாது!
-
---------------------------------------தினமலர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 16, 2019 11:05 am

நாத்திக குடும்பத்தில் இப்படியொரு ஆன்மிக நாட்டமுள்ள பெண் மனதார பாராட்டுவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக