புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
284 Posts - 45%
heezulia
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
20 Posts - 3%
prajai
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_m10பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2019 8:46 am

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை Tamil_News_large_2382834
-
சென்னை:
'சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, போக்குவரத்து காவல் துறை
எச்சரித்து உள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள
அறிவிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய்
உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள்
ஏற்படுகின்றன.

எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை
உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது
பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில்
பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு
காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 06, 2019 4:21 pm

ஐந்தாறு வருடங்களுக்கு முன் பூசணிக்காய் ரோட்டில் உடைக்க
தடை இருந்தது. அப்பிடியே உடைத்தாலும் அவைகளை சுத்தமாக
அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இருந்ததே.
வருடாவருடம் இந்த சட்டத்தை நினைவு கூறுதல் அவசியம் போலும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 06, 2019 4:43 pm

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 1571444738
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!

எல்லாச் சட்டங்களும் புத்தகத்தில் தான்,நமக்கு தான் ஞாபக மறதி அதிகமாயிற்றே! பூசணி ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 06, 2019 5:01 pm

Code:
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
முக்கியமாக ஊளை சதை போட்டுள்ள பெண்கள் /ஆண்கள் வெள்ளை பூசணிக்காயை
(உட்பாகத்தை) துருவி எடுத்து அதன் சாறுடன் அவலை சேர்த்து ஊறவைத்து உணவாக உண்டால் அதிக நேரம் பசியும் எடுக்காது ஊளை சதையும் குறையும்.

Code:
அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
அறியாமை வேறென்ன சொல்லுவது ? மூட நம்பிக்கை .

திருச்சி பக்கத்தில் திருப்பட்டூர் என்றொரு ஸ்தலம் இருக்கிறது.அங்கே பூசணிக்காயை
நடுவாக வெட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் மூடநம்பிக்கையை தென்னிந்தியாவில் அகற்றமுடியாது
என்று சொல்லலாம் என்று பார்த்தால், பெரியாரின் சிஷ்ய பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் திமுக வீட்டு அம்மணிகளும் தொண்டர்களும் இப்போது இது போன்ற சடங்குகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தலைகளும் கண்டுக்காமல் மேடைகளில் ஆரவாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

காசு போட்டு வாங்கியதை உடைத்ததாக எண்ணி தேவை பட்டோருக்கு கொடுக்கலாமே.
அன்னதானம் செய்யும் மையங்களுக்கு கொடுத்தால் அவர்கள் வயிறு நிறையுமே.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 07, 2019 10:34 am

பூசணிக்காய் உடைப்பதில் தப்பில்லை ஆனால் மற்றவர்களுக்கு ஆபத்தின்றி உடைக்கவும்.
அவர்கள் நம்பிக்கையை உடைக்க வேண்டாம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 07, 2019 8:23 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon Oct 07, 2019 10:19 pm

T.N.Balasubramanian wrote:
Code:
எல்லாவிதமான பூசணிக்காய்களும் ஊட்டச்சத்து நிறைந்த சத்துணவாக சொல்லப்படும் நிலையில் அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
முக்கியமாக ஊளை சதை போட்டுள்ள பெண்கள் /ஆண்கள் வெள்ளை பூசணிக்காயை
(உட்பாகத்தை) துருவி எடுத்து அதன் சாறுடன் அவலை சேர்த்து ஊறவைத்து உணவாக உண்டால் அதிக நேரம் பசியும் எடுக்காது ஊளை சதையும் குறையும்.

Code:
அவற்றை தெருவில் உடைத்து வீணாக்குகிறார்களே!
அறியாமை வேறென்ன சொல்லுவது ? மூட நம்பிக்கை .

திருச்சி பக்கத்தில் திருப்பட்டூர் என்றொரு ஸ்தலம் இருக்கிறது.அங்கே பூசணிக்காயை
நடுவாக வெட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் மூடநம்பிக்கையை தென்னிந்தியாவில் அகற்றமுடியாது
என்று சொல்லலாம் என்று பார்த்தால், பெரியாரின் சிஷ்ய பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் திமுக வீட்டு அம்மணிகளும் தொண்டர்களும் இப்போது இது போன்ற சடங்குகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தலைகளும் கண்டுக்காமல் மேடைகளில் ஆரவாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

காசு போட்டு வாங்கியதை உடைத்ததாக எண்ணி தேவை பட்டோருக்கு கொடுக்கலாமே.
அன்னதானம் செய்யும் மையங்களுக்கு கொடுத்தால் அவர்கள் வயிறு நிறையுமே.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1305062


பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 3838410834 பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக