புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
44 Posts - 58%
heezulia
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
3 Posts - 4%
viyasan
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_m10விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 6:36 pm

புரிந்து கொள்ளுதல் இல்லாதபோதுதான் இனிக்கும் இல்லறம் கசக்கத் துவங்கும். சின்ன சின்ன பிரச்னைகள் கூட பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும். கொடுமைகள் எல்லைமீற, இதற்கு மேல் தீர்வுகாண முடியாது என்ற நிலையில் கணவனோ மனைவியோ அந்தப் பிரச்னையில் இருந்து சட்டப்பூர்வமாக விடுபட வழி செய்யும் சட்டம்தான் விவாகரத்து சட்டம். ஆனால் நிலை இன்று தலைகீழ். தொட்டதற்கெல்லாம் துணையைக் குற்றம் சாட்டி குடும்ப நல நீதிமன்றங்களைத் தேடும் தம்பதிகள் அதிகாரித்து விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி விவாகரத்து கோரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.

2004ம் ஆண்டு 2,400ஆக இருந்த விவாகரத்து வழக்குகள் 2009ம் ஆண்டு 4,100 ஆக உயந்துள்ளது. கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

என்ன காரணம் கிடைக்கும் விவாகரத்து கோரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு இந்தத் தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்..

‘‘விவாகரத்து கோருவதற்கு இப்படி பிரிந்து வாழ்வதை காரணமாக சொல்ல முடியும் என சட்டப்பிரிவு 13ல் சொல்லப்பட்டுள்ளது. இது இந்திய விவாகரத்து சட்டத்தின்படி இந்து திருமணமுறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் சிறப்பு திருமண சட்டப்படி கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

திருமணத்தின் அடிப்படையே தாம்பத்தியம்தான். அதில் முறிவு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோர முடியும். இப்படி ஒருவர் மற்றொருவரால் புறக்கணிக்கப்பட்டு பிரிந்து வாழ்வதை ‘கைவிடுதல்’ என்றும் கூறுவார்கள். கைவிடுதலினால் பாதிக்கப்பட்டவர், இந்த சட்டத்தினால் உதவி பெற்று புது வாழ்க்கையை துவக்கவும் சுதந்திரமாக வாழவும் வழிவகை செய்வதுதான் இந்தத் தீர்ப்பின் நோக்கம்.

விவாகரத்து கோரி எத்தனையோ வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. அதில் சொல்லப்படுகிற தீர்ப்புகளைப் பார்த்து யாரும் விவாகரத்து கேட்பார்கள் என்று கூற முடியாது. யாருக்கு காய்ச்சல், தலைவலி இருக்கிறதோ அவர்கள்தான் மருந்து சாப்பிடுவார்கள். பிரச்னை இருப்பவர்கள்தான் விவாகரத்து கேட்பார்கள். நம் குடும்ப உறுப்பினர்கள் எப்போது முற்போக்கு சிந்தனைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அப்போதுதான் விவாகரத்துகள் குறையும். காலகாலமாக இருந்த குடும்ப வன்முறைக்கு சட்டப்படி தண்டனை வழங்கலாம் என்ற சட்டமே 2006ல் தான் அமலுக்கு வந்தது. பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும் அவர்களை அடிமைப்படுத்தியே வைக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்கள்தான் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆதாயம் தேட நினைப்பார்கள். எத்தனை சட்டங்கள் வந்தாலும் புரிந்து கொள்ளுதல் இருக்கிற இடத்தில் பிரிவுக்கு இடமில்லை.’’ என்றார் அஜிதா.

சட்டம் சொல்வது இருக்கட்டும்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள் வாசகர்களே..?

இரா.ரூபாவதி.



விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 4:21 pm

சிவா wrote:கணவரது மனம் புண்படும்படி பேசினாலோ, மனைவியை மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ விவாகரத்து கேட்கலாம் என சட்டத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட வழிகள் இருக்க, தற்போது ஒரு மும்பை தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தீர்ப்பில் இன்னுமொரு காரணத்தையும் சேர்த்திருக்கிறது மும்பை ஐகோர்ட். அதாவது சேர்ந்து வாழ மனமின்றி கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்தலோ அல்லது ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்தாலோ விவாகரத்து கோர போதுமானது என தீர்ப்பளித்துள்ளது.

.


இது அனியாயம் அவங்க என்னிக்காவது ஒரு நாள் மனம் மாரலாம் இல்லையா? விவாகரத்துக்கு கோர இன்னுமொரு காரணம்! 502589

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக