புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து
Page 1 of 1 •
தமிழக அரசு, குறித்த நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தி
தராததால், ரூ.3,600 கோடி மதிப்பிலான 3 நெடுஞ்சாலை
திட்டங்களை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
(NHAI) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை (NH) 45ல் விழுப்புரம் – புதுச்சேரி நான்கு
வழிச்சாலை, பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் இணைப்புச்சாலை
மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH) 227 திருச்சி – சிதம்பரம்
வழித்தடத்தில் மீன்சுருட்டி – சிதம்பரம் இடையே இருவழிச்சாலை
உள்ளிட்ட 3 நெடுஞ்சாலை திட்டங்கள், மத்திய அரசின் பாரத்மாலா
பிரயோஜ்னா ( முதற்கட்டம்) திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட
இருந்தது.
இந்த 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 473 ஹெக்டேர் நிலங்கள்
கையகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி
18 மாதங்கள் கடந்தபின்னரும், மாநில அரசால் 385 ஹெக்டேர் நிலங்கள்
மட்டுமே கையகப்படுத்த முடிந்துள்ளன. இதனையடுத்து, இந்த நெடுஞ்சாலை
திட்டங்களுக்காக 2018-19ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற்றுக்
கொள்ளப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர்
நாகேந்திர நாத் சின்கா, தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகத்துக்கு
எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து நிலங்களை
மீட்கும் பட்சத்தில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த NHAI தயாராக
இருப்பதாக NHAI உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலைதிட்டங்களால், சென்னை துறைமுகம் மற்றும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் துறைமுகங்களுக்கு இடையே
கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல முடியும். இதன்காரணமாக, அதிக
ஏற்றுமதியின் விளைவாக நாட்டின் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரம்
மேம்பட வழிவகை ஏற்படும்.
சென்னை – நாகப்பட்டினம் செல்ல விரும்புவோர், இசிஆர் சாலையின்
வழியாக செல்ல முடிவதால், அவர்களது பயண நேரம் குறையும். இந்த
நெடுஞ்சாலை திட்டங்களின் மூலம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி
பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாலும்,
இத்திட்டத்திற்காக நிலங்களை தருபவர்களுக்கு உரிய இழப்பீடு தர காலக்கெடு,
மாநில அரசால் நிர்ணயிக்கப்படாத காரணத்தினாலும் குறித்த நேரத்தில்
நிலங்களை கையகப்படுத்த இயலவில்லை மாநில அரசின் உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
தராததால், ரூ.3,600 கோடி மதிப்பிலான 3 நெடுஞ்சாலை
திட்டங்களை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
(NHAI) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை (NH) 45ல் விழுப்புரம் – புதுச்சேரி நான்கு
வழிச்சாலை, பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் இணைப்புச்சாலை
மற்றும் தேசிய நெடுஞ்சாலை (NH) 227 திருச்சி – சிதம்பரம்
வழித்தடத்தில் மீன்சுருட்டி – சிதம்பரம் இடையே இருவழிச்சாலை
உள்ளிட்ட 3 நெடுஞ்சாலை திட்டங்கள், மத்திய அரசின் பாரத்மாலா
பிரயோஜ்னா ( முதற்கட்டம்) திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட
இருந்தது.
இந்த 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 473 ஹெக்டேர் நிலங்கள்
கையகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி
18 மாதங்கள் கடந்தபின்னரும், மாநில அரசால் 385 ஹெக்டேர் நிலங்கள்
மட்டுமே கையகப்படுத்த முடிந்துள்ளன. இதனையடுத்து, இந்த நெடுஞ்சாலை
திட்டங்களுக்காக 2018-19ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற்றுக்
கொள்ளப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர்
நாகேந்திர நாத் சின்கா, தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகத்துக்கு
எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து நிலங்களை
மீட்கும் பட்சத்தில், இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த NHAI தயாராக
இருப்பதாக NHAI உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலைதிட்டங்களால், சென்னை துறைமுகம் மற்றும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் துறைமுகங்களுக்கு இடையே
கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்ல முடியும். இதன்காரணமாக, அதிக
ஏற்றுமதியின் விளைவாக நாட்டின் மற்றும் மாநிலங்களின் பொருளாதாரம்
மேம்பட வழிவகை ஏற்படும்.
சென்னை – நாகப்பட்டினம் செல்ல விரும்புவோர், இசிஆர் சாலையின்
வழியாக செல்ல முடிவதால், அவர்களது பயண நேரம் குறையும். இந்த
நெடுஞ்சாலை திட்டங்களின் மூலம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி
பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாலும்,
இத்திட்டத்திற்காக நிலங்களை தருபவர்களுக்கு உரிய இழப்பீடு தர காலக்கெடு,
மாநில அரசால் நிர்ணயிக்கப்படாத காரணத்தினாலும் குறித்த நேரத்தில்
நிலங்களை கையகப்படுத்த இயலவில்லை மாநில அரசின் உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்
- GuestGuest
அய்யய்யோ தலைப்பு மாறிடுச்சே!
இதற்கு வேறு தலைப்பிடுங்கள்.
- GuestGuest
தலைப்பு இது...................
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து
தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மாற்றப்பட்டுவிட்டது சக்தி.நன்றி
ayyasami ram அவர்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
ரமணியன்
ayyasami ram அவர்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்
» தமிழகத்தில் ரூ.800 கோடியில் பயோமாஸ் மின்சக்தி திட்டங்கள்
» கர்நாடக மாநில நெடுஞ்சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிப்பு
» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
» தமிழகத்தில் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக 34 புதிய திட்டங்கள்
» தமிழகத்தில் ரூ.800 கோடியில் பயோமாஸ் மின்சக்தி திட்டங்கள்
» கர்நாடக மாநில நெடுஞ்சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிப்பு
» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
» தமிழகத்தில் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக 34 புதிய திட்டங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|