புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு !!!
Page 1 of 1 •
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
அறிமுக நாளில் ஏனோ
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
வணக்கம் ஜெய்ராம்
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
நன்றி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
[quote="ayyasamy ram"]
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1304144T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
நன்றி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Dr.S.Soundarapandian wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|