புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு !!!
Page 1 of 1 •
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
அறிமுக நாளில் ஏனோ
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
அறியா ஒருவனாய் நீயிருக்க
அரும்பிவிட்ட நட்போ அரவணைத்துக்கொள்ள
அருவிபோல் அன்போ அடைமழையாய்
இளந்தளிர் இதழ்களாய் இதயங்கள்
இதமாய் உதயமாகி ஒன்றாகிவிட
தனிமையோ தயங்கி ஓடிவிட
தாய்மொழியில் தஞ்சமிட்டோம் தாராளமாய்
சளைப்பிலா சுற்றுலா சகஜமாகிவிட
அளவில்லா அரட்டைகள் அரங்கேற
விடுமுறை நம்மிடம் விடைகேட்கும்
வீண்பேச்சு வெட்டிக்கதைகளில் நாள்கழிய
சண்டைகள் சரிந்து சருகாகிவிட
சலனமின்றி சமரசம் சமாதானமாய்
சங்கடம் சஞ்சலம் சூழ்வதில்லை
சங்கமிக்கும் சந்தோஷ சாம்ராஜ்யத்தில்
உறவுகள் உலகில் ஓராயிரம்
முகநூலில் மட்டும் முழுவீச்சாய்
உதிர்ந்தாலும் வாசம்தரும் சுவாசமே
முதிர்ந்தாலும் முறியாத மூச்சுகாற்றே
பிரிவுக்கு பேராசை நாம்பிரிய
காலதூரம் கணிப்பதில்லை நம்நட்பை
இமைக்கா நொடியிலும் இதமாய்
இதயமெங்கும் இசைமீட்டும் நம்நட்பு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
வணக்கம் ஜெய்ராம்
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
இந்த கவிதை உங்களின் சொந்த கற்பனையா அல்லது ரசித்த கவிதையா?
கவிதைகளின் பகுதியில் சரியான பிரிவில் மாற்றவேண்டுமல்லவா?
இனி இடும் பதிவுகளை அதற்கென இருக்கும் தலைப்புகளில் பதிவிடவும்
ரமணியன்
@jairam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
மாற்று தலைப்பில் எனது பதிவை பதிவிட்டதற்காக மன்னிக்கவும் . ஐயா நட்பு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு என்னனுடைய சொந்த எண்ணங்களில் எழுதியது . என்னுடைய கடந்த எல்லாப் பதிவுகளும் கூட என்னுடைய எண்ணங்களில் உருவானவைதான் . நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஈகரையில் இணையும் நான் என்னுடைய பதிவிற்கு முன் சரியான தலைப்பில் பதிவு செய்வதில் தவறு நடந்துவிட்டது .
இனி வரும் என் படைப்புகள் அனைத்தும் சரியான பதிவுகளாக அமையும் .
நன்றி !
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
நன்றி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
[quote="ayyasamy ram"]
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
''நட்பு என்பது மின் விசிறியல்ல.
இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நன்று. நான் இருபது வரிகளுக்கு மேல் எழுதி உணர்த்தியவற்றை இரண்டே வரிகளில் கூறிவிட்டீர். அருமை. நன்றி.
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1304144T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1304080jairam wrote:திரு ரமணியன் ஐயா ,
புரிதலுக்கு நன்றி ஜெயராம்.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
ரமணியன்
நன்றி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Dr.S.Soundarapandian wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|