புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
Page 1 of 1 •
சென்னையைச் சேர்ந்த இண்டிபெண்டன்ட் இயக்குநர்
அபிலேஷ் ரவி இந்திய சினிமாவுக்குப் பெருமை தேடிக்
கொடுத்துள்ளார்.
-
-
2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்காவின் கான்சாஸ்
நகரின் உலகளாவிய சுயாதீன திரைப்பட விழா,
அமெரிக்காவின் மிக முக்கியமான 100 திரை விழாக்களில்
ஒன்றாகும்
இது சுயாதீன திரைப்படக் கலையைக் கொண்டாடும்
வருடாந்திர பொழுதுபோக்கு நிகழ்வு. இயக்குநர்கள்
மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு
திரைப்பட பார்வையாளர்களையும் இந்த நிகழ்வு
ஈர்க்கிறது.
கனடா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்,
ரஷ்யா, துருக்கி, ஈரான், இந்தியா, லெபனான், இஸ்ரேல்,
செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா, ஃபிலிப்பைன்ஸ்,
அமெரிக்கா என 104க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து
வந்த 1127 சமர்ப்பிப்புகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட
திரையிடல்கள் இருந்தன.
1127 படங்களில் இருந்து 50 ஆகவும், பிறகு 30 படங்களும்
தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
இந்தியாவில் இருந்து மொத்தம் இரண்டு இயக்குநர்கள்
இப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை புரிந்துள்ளனர்.
ஒருவர் இந்திய வம்சா வளியைச் சார்ந்த, கனடா நாட்டுக்
குடியுரிமை பெற்றவர்.
இன்னொருவர்தான் அபிலேஷ் ரவி. குறும்பட போட்டித்
தேர்வில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட
அபிலேஷ் ரவி இயக்கிய தமிழ் குறும்படம்
‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ உலகின் அனைத்து
பகுதிகளிலும் இருந்து வந்திருந்த படங்களுடன் போட்டியிட்டு,
வெற்றி பெற்றிருக்கிறது.
விருது வென்ற மகிழ்ச்சியில் இருந்த அபிலேஷ் ரவியிடம்
பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் நெய்வேலி. என்ஜினியரிங்
முடித்துள்ளேன். படிக்கும்போது ஃபேஷன் ஃபோட்டோகிராபி
மீது ஆர்வம் வந்தது. அதன் தொடர்ச்சியாக ஒளிப்பதிவில்
கவனம் செலுத்தினேன்.
‘புலி’ படத்தின் மேக்கிங்கில் பணியாற்றினேன்.
‘மெர்சல்’ படத்தில் ஜி.கே.விஷ்ணு சாரிடம் உதவியாளராக
வேலை பார்த்தேன். தொடர்ந்து படம் இயக்கலாம் என்ற
முயற்சியில் இருந்தபோதுதான் குறும்படம் இயக்கினேன்.
என்னுடைய குறும்படத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற
நேரமும் விருப்பமும் முக்கியம் என்பதைச் சொல்லியிருப்பேன்.
பொதுவாக குறும்படங்களில் ஆக்ஷன் இருக்காது. நான்
ஆக்ஷன் படமாக இயக்கியதால் கூடுதல் வரவேற்பு
கிடைத்தது.
காஜல் பசுபதி, அஸ்வின் ஜெரோம், ஷாலி நிவேதாஸ் சிறப்பான
ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். ப்ரவீன் கே.எல். உதவியாளர்
இளையராஜா எடிட்டிங் பண்ணினார்.
இசை ராஜ் கே.சோழன். தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர்
அஜய்ஞானமுத்து, எடிட்டர் கே.எல்.ப்ரவீன் போன்ற
ஜாம்பவான்களின் பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.
என்னுடைய அடுத்த இலக்கு படம் இயக்குவதுதான்’’ என்று
சொல்லும்
அபிலேஷுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின்
படங்கள் பிடிக்குமாம்.
-
--------------------------------
- ரா
நன்றி-வண்ணத்திரை
- GuestGuest
சர்வதேசத்தை விடுங்க, தமிழ் நாட்டிலை,இந்தியாவில தமிழ் நிலை என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
தமிழை அழிக்கிறது மத்திய அரசு என்று தன் சுயலாபத்துக்காக கூப்பாடு போடும் அரசியல் கட்சிகள், தமிழ் டிவி களில் வரும் சூப்பர் சிங்கர் (தலைப்பே ஆங்கிலம் தான்) போன்ற
நிகழ்ச்சிகளில் ஆங்கிலம்தான் அதிகம் பேசுகிறார்கள் அதில் ஜட்ஜ் (நீதிபதிகள்) அதிகம் ஆங்கிலம் கலந்த விமரிசனங்களை செய்கிறார்கள்.
இந்த தலைவர்கள் எல்லாம் TV முன் உட்கார்ந்தால் தமிழ் தாய்மொழி என்பதும் தங்கள்
ஸ்டண்ட்களையும் மறந்து விடுவார்கள் போலிருக்கு.
அதே போல் அவர்கள் நடத்தும், வியாபார நோக்கில் நடத்தும் CBSE பள்ளிகளில் ஹிந்தியை
கற்பிக்கிறார்கள். இதை பற்றி எல்லாம் மூச்சு விடக்கூடாது.
இதுதான் தமிழ் மேல் இவர்கள் காட்டும் பற்று.
ரமணியன்
நிகழ்ச்சிகளில் ஆங்கிலம்தான் அதிகம் பேசுகிறார்கள் அதில் ஜட்ஜ் (நீதிபதிகள்) அதிகம் ஆங்கிலம் கலந்த விமரிசனங்களை செய்கிறார்கள்.
இந்த தலைவர்கள் எல்லாம் TV முன் உட்கார்ந்தால் தமிழ் தாய்மொழி என்பதும் தங்கள்
ஸ்டண்ட்களையும் மறந்து விடுவார்கள் போலிருக்கு.
அதே போல் அவர்கள் நடத்தும், வியாபார நோக்கில் நடத்தும் CBSE பள்ளிகளில் ஹிந்தியை
கற்பிக்கிறார்கள். இதை பற்றி எல்லாம் மூச்சு விடக்கூடாது.
இதுதான் தமிழ் மேல் இவர்கள் காட்டும் பற்று.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
தொலைக்காட்சிகளில் தமிழ் இல்லை என மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும்,கல்லூரிகளிலும் முழங்கிய,தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய ஒரு சினிமாப் பிரபலம் தற்போது ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். வில்கொம்மன் என தொடங்கியதில் இருந்து ஆங்கிலம் முழக்கம் போடுகிறது.இவர் போன்றவர்கள் எல்லாம்.................???
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அழுவதா
சிரிப்பதா
அல்லது அழுதுகொண்டே சிரிப்பதா?
ரமணியன்
சிரிப்பதா
அல்லது அழுதுகொண்டே சிரிப்பதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|