புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அல்லாஹ் கூறுகிறான்:
''இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற் குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபை யையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 30:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண்,பெண் அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசால மானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன் 24:32)
இமாம் இப்னு கªர் கூறுகிறார்: ''இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.'' அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.
''இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதா கவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற் கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னுமஸ்வுத்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.
''அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.'' (அல்குர்ஆன் 24:32)
அபூபக்கர்(ரழி) கூறியதாகக் கூறப்படுகிறது: ''திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.''
அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)
''திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்'' என இப்னு மஸ்வுத்(ரழி) கூறுகிறார். (தஃப்ªர் இப்னுகªர் 5ழூ ழூ94,95)
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32ழூ ழூ90 ல் குறிப்பிடுகிறார்.
இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை யும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப் பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம். விவாகரத்துச் செய்யப் பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திரும ணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. யூதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப் பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாக ரத்து என்பது கிடையாது. யூதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டை யுமே அனுமதித்துள்ளான்.
'அல்ஹத்யுன் நபவிய்யு' என்ற நூலில் 3ழூ ழூ149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.
திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானதான உடலுறவு கொள்வதைப் பற்றி விளக்கும்போது, உடலுறவு என்பது மூன்று விஷயங்களுக்காக உள்ளது.
1. சந்ததிகளைப் பாதுகாப்பது. மனிதவர்க்கம் நிலைத்தி ருக்க வேண்டும், எத்தனை மனிதர்கள் வெளியாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமோ, அதுவரைத் தொடரும்.
2. மனித உடலில் தேங்கி நின்று இடையூறு கொடுக்கும் இந்திரியத்தை வெளியாக்குவது.
3. ஆசையை நிறைவேற்றி இன்பம் அடைவது. அல்லாஹ் கொடுத்த சுகபாக்கியத்தை அனுபவிப்பது.
அல்லாஹ் கூறுகிறான்:
''இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற் குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும் கிருபை யையும் உண்டாக்கி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 30:21)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ''இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள்ஆண்,பெண் அடிமை களுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசால மானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன் 24:32)
இமாம் இப்னு கªர் கூறுகிறார்: ''இவ்வசனம் திருமணம் செய்துவைப்பதைக் கடமையாக்குகிறது. சக்திபெற்ற ஒவ்வொருவரும் திருமணம் செய்வது கடமையாகும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.'' அதற்கு பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.
''இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்திபெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், கற்பை பாதுகாக்கக் கூடியதா கவும் உள்ளது. அதற்குச் சக்திபெறாதவர் நோன்பு நோற் கட்டும். அது அவருக்கு கேடயமாக உள்ளது.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னுமஸ்வுத்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
திருமணம் வறுமையைப் போக்கக் காரணமாக இருக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்.
''அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான்.'' (அல்குர்ஆன் 24:32)
அபூபக்கர்(ரழி) கூறியதாகக் கூறப்படுகிறது: ''திருமண விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்! அவன் வாக்குறுதி அளித்த பிரகாரம் வறுமையைப் போக்குவான்.''
அல்லாஹ் கூறுகிறான் அவர்கள் ஏழைகளாக இருந்தால் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக்கி வைப்பான். அல்குர்ஆன் (24:32)
''திருமணத்தின் மூலம் செல்வத்தை எதிர்பாருங்கள்! அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்குவான்'' என இப்னு மஸ்வுத்(ரழி) கூறுகிறார். (தஃப்ªர் இப்னுகªர் 5ழூ ழூ94,95)
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 32ழூ ழூ90 ல் குறிப்பிடுகிறார்.
இறைநம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை யும், விவாகரத்துச் செய்வதையும், விவாகரத்து செய்யப் பட்ட பெண்ணை அவள் வேறு ஒரு கணவனை திருமணம் செய்து அவன் விவாகரத்து சொன்ன பின் அவளை திருமணம் செய்யலாம். விவாகரத்துச் செய்யப் பட்ட பெண் வேறு ஒருவரை திருமணம் செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். கிருஸ்தவர்கள் திரும ணத்தை சிலர் மீது தடை செய்துள்ளனர். யாருக்கு திருமணத்தை அனுமதித்திருக்கின்றார்களோ அவர் விவாகரத்துச் செய்வதை அனுமதிக்கவில்லை. யூதர்கள் அனுமதித்தாலும் விவாகரத்துச் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் பழைய கணவர் மணம் முடிப் பதை அனுமதிக்கவில்லை. கிருஸ்தவர்களிடத்தில் விவாக ரத்து என்பது கிடையாது. யூதர்களிடத்தில் விவாகரத்து செய்யப்படுவாள். ஆனால் அல்லாஹ் இந்த இரண்டை யுமே அனுமதித்துள்ளான்.
'அல்ஹத்யுன் நபவிய்யு' என்ற நூலில் 3ழூ ழூ149 ல் இப்னுல் கையிம் கூறுகிறார்கள்.
திருமணத்தின் நோக்கங்களில் முக்கியமானதான உடலுறவு கொள்வதைப் பற்றி விளக்கும்போது, உடலுறவு என்பது மூன்று விஷயங்களுக்காக உள்ளது.
1. சந்ததிகளைப் பாதுகாப்பது. மனிதவர்க்கம் நிலைத்தி ருக்க வேண்டும், எத்தனை மனிதர்கள் வெளியாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமோ, அதுவரைத் தொடரும்.
2. மனித உடலில் தேங்கி நின்று இடையூறு கொடுக்கும் இந்திரியத்தை வெளியாக்குவது.
3. ஆசையை நிறைவேற்றி இன்பம் அடைவது. அல்லாஹ் கொடுத்த சுகபாக்கியத்தை அனுபவிப்பது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இத்தா நான்கு வகைகளாக உள்ளது.
1. கற்பிணியின் 'இத்தா' இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கை யில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
2. மாதவிடாய்வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய 'இத்தா' மூன்று மாதவிடாய்களாகும்.
''தலாக்' கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:228)
3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண். இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண். இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
''மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடு வது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தாவைப் பற்றி குர்ஆன் கூறும்போது.
''உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:234)
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும். கற்பினி பெண்ணிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில், அவள் பின்வரும் இறை வசனத்தின் மூலம் விதிவிலக்கைப் பெறுகிறாள்.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தா வின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4) (அல்ஹதியுந் நபவீ 5ழூ ழூ594, 595)
1. கற்பிணியின் 'இத்தா' இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கை யில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
2. மாதவிடாய்வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய 'இத்தா' மூன்று மாதவிடாய்களாகும்.
''தலாக்' கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:228)
3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண். இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண். இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
''மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடு வது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தாவைப் பற்றி குர்ஆன் கூறும்போது.
''உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:234)
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும். கற்பினி பெண்ணிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில், அவள் பின்வரும் இறை வசனத்தின் மூலம் விதிவிலக்கைப் பெறுகிறாள்.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தா வின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4) (அல்ஹதியுந் நபவீ 5ழூ ழூ594, 595)
1. ஒரு முறையோ இரண்டு முறையோ 'தலாக்' சொல்லப் பட்ட பெண் இத்தாவில் இருக்கும்போது வெளிப் படையாகவோ, சைக்கினையாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் மற்றவர் பெண் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் இத்தா காலத்தில் இருக்கும் வரை கணவன், மனைவி என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறார்கள். எனவே அவளிடம் வேறு நபர் திருமணப்பேச்சுக்கள் பேசக்கூடாது. இத்தாகாலம் முடியும் வரை அவள் தன் னுடைய கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கிறாள் என்பதையும் கவனிக்க!
2. மூன்று தடவை 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது சைக்கினையாகவோ, பம்ரங்க மாகவோ, பெண் பேசுவது கூடாது.
''இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.'' (அல்குர்ஆன்: 2:235)
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப் பது நான் உன்னைத் திருமணம் செய்யவிரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரண மாக 'இத்தா' காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சி னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள் ளேன்.என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப் பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
'இத்தா' காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது
அல்லாஹ் கூறுகிறான்: ''மேலும் 'இத்தா'வின் கெடுமுடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:235)
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ509 ல் கூறுகிறார்கள்.
இத்தாகாலம் முடியும் வரை திருமண ஒப்பந்தம் செய்யாதீர்கள். இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்தால் அது செல்லாதும் என அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
2. மூன்று தடவை 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது சைக்கினையாகவோ, பம்ரங்க மாகவோ, பெண் பேசுவது கூடாது.
''இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.'' (அல்குர்ஆன்: 2:235)
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப் பது நான் உன்னைத் திருமணம் செய்யவிரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரண மாக 'இத்தா' காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சி னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள் ளேன்.என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப் பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
'இத்தா' காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது
அல்லாஹ் கூறுகிறான்: ''மேலும் 'இத்தா'வின் கெடுமுடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:235)
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ509 ல் கூறுகிறார்கள்.
இத்தாகாலம் முடியும் வரை திருமண ஒப்பந்தம் செய்யாதீர்கள். இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்தால் அது செல்லாதும் என அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
1. திருமணமான பின்னர் உடலுறவு கொள்வதற்கு முன்பாக ஒருவர் விவாகரத்து செய்து விடுவாரானால் இந்த நிலையில் உள்ள பெண்ணுக்கு 'இத்தா' கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையு டைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை.ம் (அல்குர்ஆன் 33:49)
இமாம் இப்னு கªர் தம் தப்ªர் 5ழூ ழூ479 ல் குறிப்பிடுகிறார். இது மார்க்க அறிஞர்களிடையே ஏகோபித்த முடிவாகும். அதாவது ஒரு பெண் திருமண மாம் அவளுடன் உடலுறவு கொளவ்தற்கு முன்பாக கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அவள் 'இத்தா' அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. உடனேயே அவள் விரும்பிய வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
2. ஒரு பெண் திருமணமாம் உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்கு மானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவை யானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும்.
திருமணமாகி உடலுறவு கொண்ட பின்னர் விவாகரத்துச் சொல்வானானால் பெண்ணிற்குரிய முழு மஹரையும் கொடுத்துவிடவேண்டும்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுக்கான மஹரை நிர்ணயம் செய்வதற்கு முன்பு 'தலாக்' சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. என்றாலும் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்கு தக்க அளவும், ஏழை அவனுக்கு தக்க அளவும் கொடுத்து நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.
''ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன்பு மஹர் நிச்சயித்த பின்னர் நீங்கள் 'தலாக்' சொல்வீர்களானால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு.'' (அல்குர்ஆன் 2:236, 237)
அதாவது கணவன்மார்களே! நீங்கள் திருமணம் செய்த பெண்ணை உடலுறவு கொள்வதற்கும், மஹ்ரை நிச்சயிப்பதற்கும் முன் விவாகரத்து சொல்வதில் குற்ற மில்லை. அதே நேரத்தில் இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்குப் பரிகாரமாக அவளுக்கு கணவனின் நிலமையை அனுசரித்து உதவி செய்யவேண்டும். வசதியுள்ளவன் அதிகமாகவும், வசதி யற்றவன் குறைவாகவும் கொடுக்கவேண்டும்.
மஹர் தொகையை நிச்சயித்தவன் பாதி மஹரை கொடுக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ512 ல் கூறுகிறார்.
இந்நிலையில் அதாவது மஹர் தொகையை நிச்சயிய்த்து உடல் உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையு டைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை.ம் (அல்குர்ஆன் 33:49)
இமாம் இப்னு கªர் தம் தப்ªர் 5ழூ ழூ479 ல் குறிப்பிடுகிறார். இது மார்க்க அறிஞர்களிடையே ஏகோபித்த முடிவாகும். அதாவது ஒரு பெண் திருமண மாம் அவளுடன் உடலுறவு கொளவ்தற்கு முன்பாக கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அவள் 'இத்தா' அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. உடனேயே அவள் விரும்பிய வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
2. ஒரு பெண் திருமணமாம் உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்கு மானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவை யானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும்.
திருமணமாகி உடலுறவு கொண்ட பின்னர் விவாகரத்துச் சொல்வானானால் பெண்ணிற்குரிய முழு மஹரையும் கொடுத்துவிடவேண்டும்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுக்கான மஹரை நிர்ணயம் செய்வதற்கு முன்பு 'தலாக்' சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. என்றாலும் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்கு தக்க அளவும், ஏழை அவனுக்கு தக்க அளவும் கொடுத்து நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.
''ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன்பு மஹர் நிச்சயித்த பின்னர் நீங்கள் 'தலாக்' சொல்வீர்களானால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு.'' (அல்குர்ஆன் 2:236, 237)
அதாவது கணவன்மார்களே! நீங்கள் திருமணம் செய்த பெண்ணை உடலுறவு கொள்வதற்கும், மஹ்ரை நிச்சயிப்பதற்கும் முன் விவாகரத்து சொல்வதில் குற்ற மில்லை. அதே நேரத்தில் இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்குப் பரிகாரமாக அவளுக்கு கணவனின் நிலமையை அனுசரித்து உதவி செய்யவேண்டும். வசதியுள்ளவன் அதிகமாகவும், வசதி யற்றவன் குறைவாகவும் கொடுக்கவேண்டும்.
மஹர் தொகையை நிச்சயித்தவன் பாதி மஹரை கொடுக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ512 ல் கூறுகிறார்.
இந்நிலையில் அதாவது மஹர் தொகையை நிச்சயிய்த்து உடல் உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
1. நறுமணம் உபயோகித்தல்
கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடை யிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
''கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2. உடல் அலங்காரம்
உடலில் மைலாஞ்சி போன்ற சாயம் இடுதல், அலங்காரம் செய்யும் நோக்கத்தில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிம்ச்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
3. ஆடையில் அலங்காரம்
கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத் தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
4. ஆபரணங்கள் அணிதல்
மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது.
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப் படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற் காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவின ரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங் களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் அல்ஹதந் நபவி என்ற நூலில் 5ழூ ழூ507 ல் குறிப்பிடுகிறார்கள்.
நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைதல், நீக்குதல் சுன்னத்தாக்கப்பட்ட முடிகளை நீக்குதல், இலந்தை இலை போட்டுக் குளித்தல், தலை முடி கோருதல் போன்ற செய்லகளைச் செய்வதை விட்டும் இத்தாவில் இருக்கும் பெண்களைத் தடுப்பது கூடாது.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 34ழூ ழூ27, 28 ல் குறிப்பிடுகிறார்.
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனு மதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்த லாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை. இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது 'இத்தா' காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப் படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி(ஸல்) அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந் துள்ளார்கள்.
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டுமாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடை யிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
''கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2. உடல் அலங்காரம்
உடலில் மைலாஞ்சி போன்ற சாயம் இடுதல், அலங்காரம் செய்யும் நோக்கத்தில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிம்ச்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
3. ஆடையில் அலங்காரம்
கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத் தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
4. ஆபரணங்கள் அணிதல்
மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது.
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப் படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற் காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவின ரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங் களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் அல்ஹதந் நபவி என்ற நூலில் 5ழூ ழூ507 ல் குறிப்பிடுகிறார்கள்.
நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைதல், நீக்குதல் சுன்னத்தாக்கப்பட்ட முடிகளை நீக்குதல், இலந்தை இலை போட்டுக் குளித்தல், தலை முடி கோருதல் போன்ற செய்லகளைச் செய்வதை விட்டும் இத்தாவில் இருக்கும் பெண்களைத் தடுப்பது கூடாது.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 34ழூ ழூ27, 28 ல் குறிப்பிடுகிறார்.
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனு மதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்த லாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை. இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது 'இத்தா' காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப் படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி(ஸல்) அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந் துள்ளார்கள்.
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டுமாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
என்ன விளக்கினாலும் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்ற கருத்தே மேலோங்கி நிற்கும் ! அதை நாம் மறுக்கவும் முடியாது ! மதக் கண்ணோட்டத்தோடு அணுகாமல் அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகவேண்டும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|