புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
Page 1 of 1 •
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில், 1981லிருந்து, முதல்வர் மற்றும்
அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும், மக்கள்
வரிப் பணத்திலிருந்தே, வருமான வரி செலுத்தப்பட்ட
தகவல் வெளியாகி உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முதல்வர்,
அமைச்சர்கள் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும்
என முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.,யில், 1981ல், வி.பி.சிங்., முதல்வராக இருந்தார். அப்போது,
அவர், காங்கிரசில் இருந்தார்.முதல்வர் மற்றும் அமைச்சர்களாக
பதவி வகிப்போர் பலர், ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு
சலுகை அளிக்கும் வகையில், அப்போது, உ.பி.,யில், ஒரு சட்டம்
இயற்றப்பட்டது.
இதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான
வரியை, மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும்.
இந்த சலுகையை, பா.ஜ.,வின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங்,
யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதியின், முலாயம் சிங் யாதவ்,
அகிலேஷ் யாதவ், காங்கிரசின், என்.டி. திவாரி உள்ளிட்ட பல
முதல்வர்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும் அனுபவித்து
வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
இப்படி ஒரு சட்டம் இருப்பது தங்களுக்கு தெரியாது என பல
அரசியல் கட்சிகளும், அம்மாநில முக்கிய தலைவர்களும்
மறுத்தனர்.
இந்நிலையில், உ.பி., மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட
அறிக்கையில், உ.பி., முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்,
இனிமேல், அவர்களின் வருமான வரியை, அவர்களே
செலுத்துவார்கள்.
தற்போது வரை வருமான வரியை அரசின் கருவூலத்தில்
இருந்து தான் செலுத்தப்பட்டது. இதனை ரத்து செய்வது என்ற
முடிவு முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவின் பேரில்
எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்
உத்தர பிரதேச மாநிலத்தில், 1981லிருந்து, முதல்வர் மற்றும்
அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும், மக்கள்
வரிப் பணத்திலிருந்தே, வருமான வரி செலுத்தப்பட்ட
தகவல் வெளியாகி உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முதல்வர்,
அமைச்சர்கள் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும்
என முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.,யில், 1981ல், வி.பி.சிங்., முதல்வராக இருந்தார். அப்போது,
அவர், காங்கிரசில் இருந்தார்.முதல்வர் மற்றும் அமைச்சர்களாக
பதவி வகிப்போர் பலர், ஏழைகளாக இருந்ததால் அவர்களுக்கு
சலுகை அளிக்கும் வகையில், அப்போது, உ.பி.,யில், ஒரு சட்டம்
இயற்றப்பட்டது.
இதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வருமான
வரியை, மாநில அரசே, மக்களின் வரிப் பணத்திலிருந்து செலுத்தும்.
இந்த சலுகையை, பா.ஜ.,வின் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங்,
யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதியின், முலாயம் சிங் யாதவ்,
அகிலேஷ் யாதவ், காங்கிரசின், என்.டி. திவாரி உள்ளிட்ட பல
முதல்வர்களும், அமைச்சர்களாக இருந்தவர்களும் அனுபவித்து
வந்துள்ள தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
இப்படி ஒரு சட்டம் இருப்பது தங்களுக்கு தெரியாது என பல
அரசியல் கட்சிகளும், அம்மாநில முக்கிய தலைவர்களும்
மறுத்தனர்.
இந்நிலையில், உ.பி., மாநில நிதி அமைச்சர் வெளியிட்ட
அறிக்கையில், உ.பி., முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்,
இனிமேல், அவர்களின் வருமான வரியை, அவர்களே
செலுத்துவார்கள்.
தற்போது வரை வருமான வரியை அரசின் கருவூலத்தில்
இருந்து தான் செலுத்தப்பட்டது. இதனை ரத்து செய்வது என்ற
முடிவு முதல்வர் யோகி. ஆதித்யநாத் உத்தரவின் பேரில்
எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்
- GuestGuest
இது நல்லாயிருக்கே!
ஏழைகள் சம்பளம் வாங்கலையோ?
முதல்வர் முதலில் வரியை கட்டட்டும்,தன் மேல் உள்ள வழக்குகளை நியாயமான முறையில் விசாரிக்கட்டும்.அப்போதுதான் அவர் உண்மையான முதல்வர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சட்டம் இயற்றும் இவர்கள் இவர்களுக்கு ஒரு விதத்தில் லாபம் எனில் எல்லா கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடன் ஐந்தே நிமிடத்தில் அந்த சட்டம் அமலாக்க ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
பார்லிமென்டிலும் பாருங்கள் MP அவர்கள் சம்பள உயர்வு /பென்சன் /சலுகைகள் என்றால் ஆளும் கட்சியோ எதிர்கட்சிகளோ எல்லோரும் ஒன்றாக இணைந்து OK பண்ணிவிடுவார்கள்.
நாம்தான் ஏமாளி.
ரமணியன்
பார்லிமென்டிலும் பாருங்கள் MP அவர்கள் சம்பள உயர்வு /பென்சன் /சலுகைகள் என்றால் ஆளும் கட்சியோ எதிர்கட்சிகளோ எல்லோரும் ஒன்றாக இணைந்து OK பண்ணிவிடுவார்கள்.
நாம்தான் ஏமாளி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சுனா சாமி சொன்னதுபோல வருமான வரியை ரத்து செய்வது நல்லது . சிலருக்கு மட்டும் சலுகை காட்டுவது நல்லதல்ல . நாம் வியர்வை சிந்தி ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாகக் கட்டுகிறோம் . அரசியல்வாதிகளும் , நடிகர்களும் உண்மையான வருமானத்தைக் கணக்கில் காட்டுவதில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
யூ எஸ் /கனடா / யூ கே போன்ற நாடுகளில்
30 முதல் 40 % வருமானத்தில் இருந்து வரிகள் பிடிக்கப்படுகிறது
படிப்பு/மருத்துவ /முதியோர் இலவச நல வசதிகள் பல உண்டு.
இந்தியாவில் TDS வருமானத்தில் பிடித்த வரியையே
சில கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவில்லையாம் .(பத்திரிகை செய்தி)
எங்கே போய் முட்டிக்கொள்ளுவது?
ரமணியன்
30 முதல் 40 % வருமானத்தில் இருந்து வரிகள் பிடிக்கப்படுகிறது
படிப்பு/மருத்துவ /முதியோர் இலவச நல வசதிகள் பல உண்டு.
இந்தியாவில் TDS வருமானத்தில் பிடித்த வரியையே
சில கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவில்லையாம் .(பத்திரிகை செய்தி)
எங்கே போய் முட்டிக்கொள்ளுவது?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|