புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிஜிட்டல்மயமாகிறது சட்டப்பேரவை மண்டபம்: 35 சதவீத காகிதங்களின் பயன்பாடு குறைப்பு
Page 1 of 1 •
டிஜிட்டல்மயமாகிறது சட்டப்பேரவை மண்டபம்: 35 சதவீத காகிதங்களின் பயன்பாடு குறைப்பு
பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவை மண்டபமானது விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைச் செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை திட்டத்தால் 35 சதவீதம் அளவுக்கு காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவை மிகவும் பழைமையான பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது. புனித ஜார்ஜ் கோட்டையின் ஒரு அங்கமாகத் திகழும் தமிழக சட்டப்பேரவைக்கென தனித்துவமான வரலாறு உள்ளது. இங்குள்ள பேரவை மண்டபத்தில் முதல் கூட்டம் 1921-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் கூடியதாக பேரவை வரலாறு தெரிவிக்கிறது. இதன்பின்பு, சட்டப்பேரவை, சட்ட மேலவை ஆகியன உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் மேலவை கலைக்கப்பட்டது.
இந்த சட்டப்பேரவையானது 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் கட்டப்பட்ட பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்பின்பு, 2011-இல் அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டபத்திலேயே தொடர்ந்து நடந்து வருகிறது.
டிஜிட்டல்மயமாகிறது:
மிகப் பழைமையான இந்த சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவைச் செயலாளர், பேரவை அதிகாரிகள், அரசுத் துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்கள் பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக பார்வையாளர் மாடங்களும் உள்ளன. புகழ்மிக்க இந்த சட்டப்பேரவை மண்டபத்தை நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல்மயப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் மத்திய அரசின் பேரவை மின் ஆளுமைத் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சமாக பேரவை மண்டபம் டிஜிட்டல்மயமாகிறது. அதன்படி, பேரவை மண்டபத்துக்குள் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகளுடன், உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக அவர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரைகளும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை ஓரிரு மாதங்களில் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேரவை மண்டபத்தை டிஜிட்டல்மயமாக்கும் மிகப்பெரிய பணிக்கு முன்பாக, பேரவைச் செயலகத்தில் முழுவீச்சில் மின்ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து, பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
பேரவை உறுப்பினர்களுக்கு அச்சிட்டு அளிக்கப்படும் ஆவணங்களில் முக்கியமானவை உடுகுறியிடாத வினாக்கள் (எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட பதில்கள்), குழுக் கூட்ட அறிக்கைகள் போன்றவையாகும். அவைகள் இப்போது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, ஒரே ஆவணத்தை தனிச்சுற்றுக்கும், சம்பந்தப்பட்ட ஆவணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போதும் என தனித்தனியாக அளிக்காமல் ஒரு முறை மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரவை அதிகாரிகள், அலுவலர்கள் காகிதங்களை அதிகம் பயன்படுத்தாமல் கணினி வழியிலேயே பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்களுக்கு அளிக்கப்படும் தகவல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பி வருவது, பேரவை ஊழியர்களிடம் செயல்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை போன்ற பணிகளால் காகிதங்களுக்கான பயன்பாடு 35 சதவீதம் வரை குறைந்துள்ளது. காகிதப் பயன்பாட்டை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காலத்துக்குள் முழுமையான மின்ஆளுமை நிறைந்த செயலகமாக சட்டப்பேரவைச் செயலகம் திகழும் என செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி
பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவை மண்டபமானது விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைச் செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை திட்டத்தால் 35 சதவீதம் அளவுக்கு காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவை மிகவும் பழைமையான பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது. புனித ஜார்ஜ் கோட்டையின் ஒரு அங்கமாகத் திகழும் தமிழக சட்டப்பேரவைக்கென தனித்துவமான வரலாறு உள்ளது. இங்குள்ள பேரவை மண்டபத்தில் முதல் கூட்டம் 1921-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் கூடியதாக பேரவை வரலாறு தெரிவிக்கிறது. இதன்பின்பு, சட்டப்பேரவை, சட்ட மேலவை ஆகியன உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் மேலவை கலைக்கப்பட்டது.
இந்த சட்டப்பேரவையானது 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் கட்டப்பட்ட பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்பின்பு, 2011-இல் அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டபத்திலேயே தொடர்ந்து நடந்து வருகிறது.
டிஜிட்டல்மயமாகிறது:
மிகப் பழைமையான இந்த சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவைச் செயலாளர், பேரவை அதிகாரிகள், அரசுத் துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்கள் பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக பார்வையாளர் மாடங்களும் உள்ளன. புகழ்மிக்க இந்த சட்டப்பேரவை மண்டபத்தை நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல்மயப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் மத்திய அரசின் பேரவை மின் ஆளுமைத் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சமாக பேரவை மண்டபம் டிஜிட்டல்மயமாகிறது. அதன்படி, பேரவை மண்டபத்துக்குள் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகளுடன், உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக அவர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரைகளும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை ஓரிரு மாதங்களில் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேரவை மண்டபத்தை டிஜிட்டல்மயமாக்கும் மிகப்பெரிய பணிக்கு முன்பாக, பேரவைச் செயலகத்தில் முழுவீச்சில் மின்ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து, பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
பேரவை உறுப்பினர்களுக்கு அச்சிட்டு அளிக்கப்படும் ஆவணங்களில் முக்கியமானவை உடுகுறியிடாத வினாக்கள் (எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட பதில்கள்), குழுக் கூட்ட அறிக்கைகள் போன்றவையாகும். அவைகள் இப்போது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, ஒரே ஆவணத்தை தனிச்சுற்றுக்கும், சம்பந்தப்பட்ட ஆவணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போதும் என தனித்தனியாக அளிக்காமல் ஒரு முறை மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரவை அதிகாரிகள், அலுவலர்கள் காகிதங்களை அதிகம் பயன்படுத்தாமல் கணினி வழியிலேயே பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்களுக்கு அளிக்கப்படும் தகவல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பி வருவது, பேரவை ஊழியர்களிடம் செயல்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை போன்ற பணிகளால் காகிதங்களுக்கான பயன்பாடு 35 சதவீதம் வரை குறைந்துள்ளது. காகிதப் பயன்பாட்டை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காலத்துக்குள் முழுமையான மின்ஆளுமை நிறைந்த செயலகமாக சட்டப்பேரவைச் செயலகம் திகழும் என செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|