புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
32 Posts - 42%
heezulia
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
2 Posts - 3%
prajai
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
398 Posts - 49%
heezulia
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
26 Posts - 3%
prajai
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_m10அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 19, 2019 5:25 am


[You must be registered and logged in to see this image.]

திருவரங்கப் பெருமாளைப் பற்றியும், திருவானைக்கா அண்ணலைப் பற்றியும் நிந்தா ஸ்துதியாகவும் நேர் துதியாகவும் காளமேகப் புலவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஒரு சமயம் திருவானைக்கா அண்ணலான ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குக் கோபராஜன் குமாரனான ஆளுவ திருமலைராயன் என்ற மன்னன் சுவாமியை தரிசிக்கச் சென்றபோது, காளமேகப் புலவரும் உடன் சென்றார். அங்கு சுவாமிக்கு மன்னன் விலையுயர்ந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய ஒரு திருவாபரணத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தான். காளமேகம் உடனே தன் பங்குக்கு சிவபெருமான் மீது, அவருடைய திருக்கோலத்தை அனுபவித்துப் பாடல் ஒன்று பாடினார்.

காதல் கணவனின் பிரிவுத்துயரால் வேதனைப்படும் பெண்ணொருத்திக்குச் சந்திரன், வேதனை தருவதாகக் கூறும் நிலையில் அவள் பாடுவதுபோல அமைந்த பாடல் இது. சிவபெருமானின் அருட் திருக்கோலத்தை மிக அழகாக வருணிக்கும் பாடல் இதுதான்:

"இருந்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழுபுனலைத்
திருந்தாரை வன்னியை முடி முடித்தோன் செய்ய வேளைப்பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே'
சிவபெருமானுக்கு உரியதாகப் பொருள் கொள்ளல்:

"சிவபெருமான் தன் தலையிலே என்னவெல்லாம் முடிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அழகில் சிறந்தவளான தாரையின் ஆசைக்குரியவனான சந்திரனை, அழகாகப்படமெடுத்துத் தலை உயர்த்தும் பாம்பை, பொங்கி எழுந்து வரும் புனிதமான கங்கையாற்றை, வெற்றிதரும் ஆத்தி மாலையை, வன்னி மலரை - இவை அனைத்தையும் அல்லவா தலையில் முடிந்து வைத்திருக்கிறார். செய்ய வேளான திருமுருகப் பெருமானை நமக்குத் தந்த தந்தையல்லவா அவர்? உலகுக்கெல்லாம் தலைவரான அவர், தன் அடியவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தூது போனவர் ஆயிற்றே! அத்தகைய ஈசன் திரிபுரத்தை எரித்தானே! அந்தத் தீ எவ்வளவு கொடுமையானது தெரியுமா?

இதோ, புறப்பட்டிருக்கிறதே நிலா... இது அந்தத் தீயைப்போல அல்லவா என்னை வதைக்கிறது. இப்படி பெண் ஒருத்தியின் விரக தாபத்துடன் வெளிப்படும் இப்பாடலைப் பாடிய காளமேகம் அதன் பொருளை மன்னனுக்கு விளக்கினார்.

மன்னனும் மனம் மகிழ்ந்தான்.

அன்று மாலையே, மன்னன் ஆளுவ திருமலைராயன்,
நவராத்திரி திருவிழாவின் தொடக்க நாள் என்பதால், திருவரங்கம் செல்ல வேண்டியதாயிற்று. கவி காளமேகமும் உடன் சென்றார். மன்னரும் காளமேகமும் சேர்ந்தார்ப் போல் சென்று திருவரங்கத்துப் பெருமாளைக் கண்டு சேவித்து நின்றனர்.

சுவாமியின் தரிசனம் கண்டு மெய்மறந்து நின்ற புலவர் சுவாமியின் அழகிய திருக்கோலத்தை வருணித்துப் பாடினார். பாடலைக் கேட்ட மன்னன் திகைத்தான் "என்ன இது? காலையில் திருவானைக்கா அண்ணல் ஜம்புகேஸ்வரர் சந்நிதியில் பாடிய பாடல் அல்லவா இது? இங்கு ரங்கநாதரை தரிசிக்கும் போதும் அதே பாடலைப் பாடுகிறாரே! என்று எண்ணிய மன்னன் புலவரைப் பார்த்து ""என்ன புலவரே! பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டதா? திருவானைக்கா சந்நிதியில் சிவபெருமானைக் குறித்துப் பாடிய அதே பாடலை இங்கே திருவரங்கப் பெருமானுக்கும் பாடுகின்றீர்களே?'' என்று சற்றுக் குழப்பத்துடன் கேட்டார்.

காளமேகம் புன்னகையுடன், ""அரசே! இது திருஆனைக்கா சிவபெருமான் மீது பாடிய பாட்டுதான்; அவருக்காகவே பாடியது. அதே பாடல் இந்தத் திருவரங்கத்துப் பெருமாள் ரங்கநாதருக்கும் முற்றிலும் பொருந்தும். மறுபடியும் பாடுகிறேன் கேளுங்கள்'' என்று கூறி, அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடினார்.

"இருந்தாரை கேள்வனை ஓங்கும் மராவை, எழுபுனலைத்
திருந்தாரை, வன்னியை முடிமுடித்தோன் செய்ய வேளைப் பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன், சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப் போல் மதியம் புறப்பட்டதே!'

சிவன் சந்நிதியில் பாடிய பாடலின் ஒரு சொல்லைக் கூடக் கவிஞர் மாற்றவில்லை. பதம் பிரித்துப் பாடலுக்குப் பொருள் கூறி விளக்குகையில் ரங்கநாதரைப் பற்றிய பாடலாக அல்லவா அது ஒலிக்கிறது! அரியின் பெருமை கூறும் பாடலின் பொருள் இதுதான்:

"பெருமையுடைய தாரையின் கணவரான வானரவீரன் வாலியையும், உயர்ந்தோங்கி நின்ற மராமரங்களையும் ஏழு கடலையும், திருந்தாத பகைவரையும், வன்னி என்ற அரக்கனையும் முன்பு கொன்று அழித்தவன் திருமால் அல்லவா? முன்னாளில் சிறப்பு மிகுந்த மன்மதனைப் பெற்றுத்தந்த தந்தையும் அவன்தானே? உலகுக்கே தலைவனான அவர்தான் ராமபிரான். அந்த ராமனின் தூதனான சுந்தரன் எனப்படும் அனுமன் பகைவரின் ஊரான இலங்கைக்குத் தீ வைத்தானே, அந்தத் தீயின் கொடுமை எத்தகையது தெரியுமா? இதோ புறப்பட்டிருக்கிறதே வெண்ணிலா. இது அந்தத் தீயைப் போல் அல்லவா என்னை வதைக்கிறது' என்கிறாள் காதலி.

புலவரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவரைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்!

By -டி.எம்.இரத்தினவேல் |
தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக