புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_m10மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 12, 2019 7:00 am

மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் 201909120207305098_Fishes-are-deadPampan-seawater-that-turned-green_SECVPF
-
ராமேசுவரம்,

பாம்பன் பகுதியில் நேற்று கடல் நீர் திடீரென பச்சை
நிறமாக மாறியது. மேலும் மீன்களும் செத்து கரை
ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்
அளித்தனர்.

பச்சை நிறத்தில் கடல்நீர்

ராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு
முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி நேற்று
பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான
பச்சை நிறத்தில் இருந்த கடல்நீர், பகல் நேரத்தில் கரும்
பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும்
தோற்றம் அளித்தது.

பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம்
இருந்தன. தகவல் அறிந்ததும் மண்டபத்தில் உள்ள மத்திய
கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடல் நீரை
ஆராய்ச்சிக்காக பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன்,
இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர்.

பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள்
ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

காரணம் என்ன?

கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து
மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல்
பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள
‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு
தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும்.

அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில்
காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது,
கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது.

ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்
தான் பாம்பன் கடல்நீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.

அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து
காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு
சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன.

இயல்பு நிலைக்கு வரும்

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது
அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர்
பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என
எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை.

இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகை மீன்கள் தான்
அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான்
காரணத்தை அறிய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
---------------------
தினத்தந்தி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 12, 2019 9:00 pm

மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் 103459460 மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் 3838410834 மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு:பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர்காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக