புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
68 Posts - 41%
heezulia
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
manikavi
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
319 Posts - 50%
heezulia
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
21 Posts - 3%
prajai
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ந்த கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 06, 2019 5:58 pm

நாள் தவறி போனதே' என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..

மார்பில் முகம் புதைத்ததும்...
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..

புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..

மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..

ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..

ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..

மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய் விடுமா உன் அழகு தாய்மையில்..

ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?

தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..

நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!

இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..

சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..

தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..

அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..

சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..

இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்.

பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!

பெண் குழந்தை நீ பெற்றாய்.

பேரின்பம் நான் பெற்றென்..

முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..

அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்.

புரியவில்லை அக்கணம்..

வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?

யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..

30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..

பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..

அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..

தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..

ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???

"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!
=============================
நன்றி- முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக