புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
74 Posts - 37%
i6appar
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
prajai
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
74 Posts - 37%
i6appar
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
prajai
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்னை கவர்ந்த கவிதை  Poll_c10என்னை கவர்ந்த கவிதை  Poll_m10என்னை கவர்ந்த கவிதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ந்த கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 06, 2019 5:58 pm

நாள் தவறி போனதே' என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..

மார்பில் முகம் புதைத்ததும்...
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..

புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..

மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..

ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..

ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..

மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய் விடுமா உன் அழகு தாய்மையில்..

ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?

தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..

நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!

இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..

சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..

தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..

அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..

சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..

இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்.

பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!

பெண் குழந்தை நீ பெற்றாய்.

பேரின்பம் நான் பெற்றென்..

முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..

அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்.

புரியவில்லை அக்கணம்..

வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?

யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..

30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..

பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..

அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..

தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..

ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???

"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!
=============================
நன்றி- முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக