புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழு கொள்ளளவை எட்டியது கிருஷ்ணராஜ சாகர் அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பேச்சு
Page 1 of 1 •
முழு கொள்ளளவை எட்டியது கிருஷ்ணராஜ சாகர் அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பேச்சு
#1303157-
மைசூரு,
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை. இந்த அணை காவிரியின் குறுக்கே அமைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்யத்தொடங்கியது. அதாவது ஜூலை மாத இறுதியில்தான் மழை பெய்யத்தொடங்கியது. அதையடுத்து சுமார் 15 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. மேலும் கடந்த 12-ந் தேதி கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் அமைந்திருக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பீச்சனஹள்ளி கிராமத்திற்கு உட்பட்ட கபினி அணையும் தனது முழுகொள்ளளவை எட்டியது. இவ்விரு அணைகளில் இருந்துதான் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள கே.ஆர்.எஸ். அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா 29-ந் தேதி(அதாவது நேற்று) சிறப்பு பூஜை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கே.ஆர்.எஸ். அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை செய்வதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர் நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் மைசூரு சாமுண்டி மலைக்கு சென்றார்.
அங்கு அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கார் மூலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று சமர்ப்பண பூஜை செய்தார். அதாவது நவதானியங்கள், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை அணையில் நிரம்பி உள்ள நீரில் போட்டு எடியூரப்பா சமர்ப்பணம் செய்து வழிபட்டார். பின்னர் அவர் அணையின் நடுவே அமைந்திருக்கும் காவிரித்தாய் சிலைக்கும் சிறப்பு பூஜை செய்தார்.
பின்னர் அணையின் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்துள்ளது. இருப்பினும் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய தண்ணீரையும் திறந்து விட்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 49.50 டி.எம்.சி. தண்ணீர் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீர்) உள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும்.
விவசாயிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பிரச்சினை தீர வேண்டும். இதற்காக நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் சேர்த்து மொத்தம் 114 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். அடுத்த மாதம் தசரா விழா தொடங்குகிறது.
தசரா விழாவை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருவார்கள். அவர்களை கவரும் வகையில் பிருந்தாவன் பூங்காவில் வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்க தயாராக இருக்கிறேன்.
கே.ஆர்.எஸ். அணை அருகே கண்ணம்பாடி கிராமத்தில் வசித்து வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரையில் நில உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு விரைவில் நில உரிமைப் பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இன்னும் 20 நாட்களில் சர்க்கரை ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதன்மூலம் சர்க்கரை ஆலைகளை மூடும் நிலை ஏற்படாது. அதன்மூலம் கரும்பு விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்.
மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளின் நிலை என்ன?, அவற்றை ஏன் மூடினார்கள்? என்பதையும் கண்டறிந்து அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நிதியை வழங்க தயாராக இருக்கிறேன். மேலும் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்யவும் சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
கர்நாடகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் நிதி கேட்டுள்ளேன். மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்வார்கள். அடுத்த மாதம்(செப்டம்பர்) பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்துக்கு வருவார். அப்போது அவரிடம் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி அதிக நிதி கேட்பேன். இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
விழாவில் மந்திரி ஆர்.அசோக், சுமலதா எம்.பி., முன்னாள்
மந்திரிகளும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுமான
சி.எஸ்.புட்டராஜு, டி.சி.தம்மண்ணா, மற்றும் ஸ்ரீகண்டேகவுடா எம்.எல்.சி.
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி
Similar topics
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
» ஆடிப்பெருக்கு - காவிரியில் கரைபுரளும் தண்ணீர் :)
» காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
» ஆடிப்பெருக்கு - காவிரியில் கரைபுரளும் தண்ணீர் :)
» காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|