புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
98 Posts - 49%
heezulia
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
7 Posts - 4%
prajai
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 1%
cordiac
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
225 Posts - 52%
heezulia
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
18 Posts - 4%
prajai
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_m10நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 28, 2019 5:03 pm

நீயொரு மூடனே படித்தே இருந்தாலும்.

பணம் பணமென்று
தினமும் தவறுகள் செய்தே
சேர்ந்திடும் பணம்
பிணமாக நாளை கிடக்கும் போது,
உயிர்ப்பிக்குமா உன்னை?

யாருக்காக சேர்த்தாய் ?
ஏன் சேர்த்தாய் ?
யாருக்காக சேர்த்தாயோ
உன்னை அவர்கள் கேட்டார்களா?
பிணமான பின்பு
யாரதை அனுபவிப்பார்கள்
அறிவாயோ மானிடனே ?

நீயொரு மூடனே
படித்தே இருந்தாலும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 29, 2019 1:32 pm

நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 1571444738 நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 3838410834
இன்று முதல் கவி ரமணியன் என அழைக்கப்படுவீர்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 29, 2019 1:45 pm

கவிதையின் கருத்து.... நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 3838410834 நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 5:04 pm

சக்தி18 wrote:நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 1571444738 நீயொரு மூடனே  படித்தே இருந்தாலும். 3838410834
இன்று முதல் கவி ரமணியன் என அழைக்கப்படுவீர்.
மேற்கோள் செய்த பதிவு: 1303121

நீங்கள் புதியவர்.
ஆகவே உங்களுக்காக ஈகரையில் நான் நடந்து வந்த பாதை  
புதியவர் (02 /2010 )
இளைய நிலா
சிறப்பு கவிஞர்
நிர்வாக குழு அங்கத்தினன்
தலைமை நடத்துனர்.
ஆம் படிப்படியாக அடிமேல் அடி வைத்த உயர்வு
நிறுவனர் சிவா அவர்கள் முதன் முதலில் உபயோகித்த "அய்யா"
அதுவும் எந்தனிடம் அவர் கேட்ட அனுமதி, அவரின் தகப்பனாரை
அப்பிடித்தான் அழைப்பாராம்.
முகவரிகள் தோன்றிய முதுமை காலத்தே
புதிய முகவரி கொடுத்தது "சிறப்பு கவிஞர் தான்"
ஆம் ஒரு காலத்தில் கவிதைகள் அதிகம் உலா வந்த காலமென்று
ஒன்றுண்டு. ஆதிரா /விமந்தனி/சசி /ஜெகதீசன் /க நா கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ போன்றவர்கள் தினமும் கலந்துகொண்டு பகிர்ந்த காலமுண்டு.
இப்போது அவையாவும் கானல் நீர் போன்றே உள்ளது.
நான் ஈடுபாடுடன் இணைய விரும்புவது கவிதை பகுதிதான்.
கடைசியாக "இந்த படத்திற்கோர் கவிதை தாருங்கள்" என்ற பகுதியில்
நானும் திரு ஜெகதீசனும் பகிர்ந்து கொண்ட பதிவுகள் உண்டு.

உங்களுக்கு கவிதையில் விளையாட விருப்பமுண்டா?

ரமணியன்

@சக்தி 18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 29, 2019 8:27 pm

அறியத்தந்தமைக்கு நன்றி ஐய்யா.தெரிந்து கொண்டேன்.ஒரு சிறிய உலா ஈகரையில் சென்று வந்தேன்.இவ்வளவும் எங்கே போயின இன்று?
கவிதையில் விளையாட ஆர்வம் தான்.ஆனால் எட்டாப்பழம்.

அன்று கல்வி சிந்திக்க வைத்தது. இன்று சீரழிய வைக்கிறது. மதிப்பெண் கல்விமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

விளையாட கவிதை வராது, கவிதையுடன் விளையாட நான் என்ன கவிதையின் காதலியா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 9:27 pm

sakthi 18 wrote:அன்று கல்வி சிந்திக்க வைத்தது. இன்று சீரழிய வைக்கிறது. மதிப்பெண் கல்விமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

விளையாட கவிதை வராது, கவிதையுடன் விளையாட நான் என்ன கவிதையின் காதலியா?
முயற்சிக்கவும் சக்தி.
சக்தி உள்ளது உம்மிடம் .

மதிப்பெண் விளையாடியது
எந்தன் மணவயதிலும்
பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்றவரை மனைவியாக்க வேண்டினேன்
கிடைத்தவரோ நிறைமதி பெண் மனைவியாக


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக