புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
21 Posts - 48%
heezulia
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
8 Posts - 18%
mohamed nizamudeen
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
4 Posts - 9%
T.N.Balasubramanian
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
3 Posts - 7%
Raji@123
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
144 Posts - 41%
ayyasamy ram
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_lcapகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_voting_barகருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 11:30 am

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை VVL5TdRyGngb0fLhK5ag+8660719a-3523-4c4b-b31f-b217d5d3779d
-

அன்று கந்த சஷ்டி. சாலம்மாள் கை, கால் அலம்பி திருநீறு,
குங்குமம் தரித்தாள். பிரம்புக்கூடையில் பூஜை
பொருட்களை எடுத்துக் கொண்டாள். மகள் மணிமொழியுடன்
முருகன் கோயிலுக்குப் புறப்பட்டாள்.

கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து
கொண்டே நடந்தாள்.

கோயிலுக்கு வந்த சாலம்மாள், விளக்கில் நெய் விட்டு
ஆலயத்தை வலம் வந்தாள். முருகனை எண்ணி உள்ளம்
உருகினாள். பிராகாரத்தில் இருந்த ஏழைகளுக்கு பணம்
கொடுத்தாள்.

‘‘முருகா! இவர்களின் துயரம் போக அருள் செய்,’’ என்று
வேண்டிக் கொண்டாள்.

சந்நிதியில் முருகனுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

சாலம்மாள் ‘‘மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர
மந்திரத்தை (ஓம் சரவணபவ) ஓதினாள்.

மணிமொழி, ‘‘அம்மா! போரடிக்கிறது. வீட்டுக்குப் போகலாம்.
வா,’’ என்றாள்.

சாலம்மாள், ‘‘மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத
காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில்தான்
பார்க்க வேண்டும். வீட்டில்தானே 24 மணி நேரமும் அடைபட்டுக்
கிடக்கிறோம்.

கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லதுதானே! சமயம்
பார்த்துத்தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு
அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று;
அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும்," என்றாள்.

தொடர்ந்து அவளிடம் அவள் கூறியது இதுதான்.

* ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின்
வடிவமாக விளங்குகிறான். அதனால் ‘அடுக்காலத்தி’ என்ற
அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள்.

* 27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை
உணர்த்தும் பொருட்டு நட்சத்திர தீபம் காட்டுவர். ஐந்து மந்திர
வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபம்
காட்டுவர்.

* கட்டை அல்லது துணியைக் கொளுத்தினால் முடிவில்
கரி சாம்பல் மிஞ்சும். கற்பூரத்தைக் கொளுத்தினால் தீயில்
கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் (மனிதன்) சிவத்தில் ஒன்று
பட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக்
கற்பூர தீபம் காட்டுகிறார்கள்.

கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை
அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

தாயார் கூறிய அறிவுரைகளைக் கேட்ட மணிமொழி, அகம்
மகிழ்ந்தாள். அப்போது கோயில் கண்டாமணி முழங்கியது.
தீபாராதனை நடந்தது. சாலம்மாளும், மணிமொழியும்
முருகனைப் பக்தியுடன் தரிசித்தனர்.

முருகனின் கருணைப் பிரசாதத்துடன் திருநீற்றுப் பிரசாதமும்
பெற்றுத் திரும்பினர்.

கடவுளை வணங்கவே காலம், நேரம் வர வேண்டுமென்றால்,
அவனது கருணை கிடைக்கவும் காத்திருக்கத்தானே
வேண்டும்!
-
---------------------------------------
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 11:47 am

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை 005bfbe6b5d7c012bc1d

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக