புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் சந்திக்கும் மற்ற வழக்குகள் என்னென்ன?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் சந்திக்கும் மற்ற வழக்குகள் என்னென்ன?
புதுடெல்லி,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தவிர்த்து இன்னும் 5 முக்கியமான வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். முன்ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனு உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவரும் சிதம்பரம், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து வருகிறார். இந்த ஐஎன்எக்ஸ் வழக்கு சிதம்பரத்துக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில் அடுத்தடுத்து வழக்குகள் அவருக்கு காத்திருக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரைக் கொண்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீட்டை கடந்த 2007-ம் ஆண்டு பெற்றது. இந்த முதலீட்டை பெறுவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமான முறையில், அதிகாரத்தை பயன்படுத்தி உதவினார் என்பது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவுகடந்த 2017-ம் ஆண்டு மே15-ம் தேதி வழக்கப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக சிதம்பரம் இருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்து முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நேற்று கைது செய்தனர்.
ஹிந்து தமிழ்
தொடர்கிறது ......இது 4 நாள் பழைய செய்தி.
ரமணியன்
புதுடெல்லி,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தவிர்த்து இன்னும் 5 முக்கியமான வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். முன்ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனு உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவரும் சிதம்பரம், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து வருகிறார். இந்த ஐஎன்எக்ஸ் வழக்கு சிதம்பரத்துக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில் அடுத்தடுத்து வழக்குகள் அவருக்கு காத்திருக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரைக் கொண்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீட்டை கடந்த 2007-ம் ஆண்டு பெற்றது. இந்த முதலீட்டை பெறுவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமான முறையில், அதிகாரத்தை பயன்படுத்தி உதவினார் என்பது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவுகடந்த 2017-ம் ஆண்டு மே15-ம் தேதி வழக்கப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக சிதம்பரம் இருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்து முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நேற்று கைது செய்தனர்.
ஹிந்து தமிழ்
தொடர்கிறது ......இது 4 நாள் பழைய செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ......
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு
ரூ.3600 கோடி ஒப்பந்த மதிப்புடைய எர்செல் மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக சில சட்டவிரோத விஷயங்களை ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு இரு அமைப்புகளும் தனித்தனியாக இருவர்மீதும் விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த 2006-ம்ஆண்டு நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்ஐபிபி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஏர்செல் மேக்சிஸ்வழக்கில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் கிடப்பில் இருக்கிறது.
தொடர்கிறது ............................
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு
ரூ.3600 கோடி ஒப்பந்த மதிப்புடைய எர்செல் மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக சில சட்டவிரோத விஷயங்களை ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு இரு அமைப்புகளும் தனித்தனியாக இருவர்மீதும் விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த 2006-ம்ஆண்டு நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்ஐபிபி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஏர்செல் மேக்சிஸ்வழக்கில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் கிடப்பில் இருக்கிறது.
தொடர்கிறது ............................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி.......
ஏர் இந்தியா விமானக் கொள்முதல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நாளை(ஆகஸ்ட்23)ம் தேதி ஆஜராக அமலாக்கப்பிரிவு சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதில் 42 ஏர்பஸ் விமானங்களும், 24 போயிங் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 111 விமானங்கள் தேவைக்கும் அதிகமாக வாங்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம்தான் விமானங்கள் கொள்முதல் குறித்து முடிவு செய்தார். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப சிதம்பரம் தவிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் பெயரும் அடிபடுகிறது.
தொடர்கிறது ........
ஏர் இந்தியா விமானக் கொள்முதல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நாளை(ஆகஸ்ட்23)ம் தேதி ஆஜராக அமலாக்கப்பிரிவு சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதில் 42 ஏர்பஸ் விமானங்களும், 24 போயிங் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 111 விமானங்கள் தேவைக்கும் அதிகமாக வாங்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம்தான் விமானங்கள் கொள்முதல் குறித்து முடிவு செய்தார். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப சிதம்பரம் தவிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் பெயரும் அடிபடுகிறது.
தொடர்கிறது ........
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ......
கறுப்புபண வழக்கு
ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது கறுப்பு பணம் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டுவருவாய் தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்திருந்தது. இந்த நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது.
தொடர்கிறது ...........
கறுப்புபண வழக்கு
ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது கறுப்பு பணம் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டுவருவாய் தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்திருந்தது. இந்த நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது.
தொடர்கிறது ...........
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ...........
நிலஆக்கிரமிப்பு வழக்கு
இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் சிதம்பரத்தின் உறவினர் ஒருவரும் சேர்ந்து தமிழகத்தில் ஒரு ஓட்டலுக்காக நிலம் கொள்முதல் செய்ததில் முறைகேடு எழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இஷ்ரத் ஜகான் வழக்கு
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு டெல்லி போலீஸார் விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.
இதுதவிர சாரதா சிட்பண்ட் வழக்கில் ரூ.1.4 கோடி லஞ்சம் வாங்கினார் என்று சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.ஆனால், அவரை கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
நிலஆக்கிரமிப்பு வழக்கு
இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் சிதம்பரத்தின் உறவினர் ஒருவரும் சேர்ந்து தமிழகத்தில் ஒரு ஓட்டலுக்காக நிலம் கொள்முதல் செய்ததில் முறைகேடு எழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இஷ்ரத் ஜகான் வழக்கு
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு டெல்லி போலீஸார் விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.
இதுதவிர சாரதா சிட்பண்ட் வழக்கில் ரூ.1.4 கோடி லஞ்சம் வாங்கினார் என்று சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.ஆனால், அவரை கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
பணம்
சொத்து
இந்த ப சி தீராது
ரமணியன்
சொத்து
இந்த ப சி தீராது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
//தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து வருகிறார்.//
அப்படியானால் நிச்சயம் இருக்கும்............
வெளி நாடுகளில் பில்கேட்ஸ் ,அர்னால்டு போன்றோர் அறக்கட்டளை நடத்துகிறார்கள்.இங்கே குடும்பத்திற்கு அறக்கட்டளை.
- Sponsored content
Similar topics
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» தீபாவளி தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» தீபாவளி தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|