புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
3 Posts - 10%
heezulia
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:25 pm

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு!



பாட்னா: அவவரவர் இங்கு அரசு வேலை கிடைக்குமா என போட்டி தேர்வுகளை எழுதிவிட்டு வேலை கிடைக்காத விரக்தில் அலைந்து கொண்டிருக்கையில் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்துள்ளார். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. அரசு வேலை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே குதிரைக்கொம்பான விஷயம் தான். ஏனெனில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியது உள்ளது. 100 வேலைக்கு லட்சம் பேருக்கு மேல் போட்டியிடுகிறார்கள். மாதம் மாதம் ஊதியம் நிரந்தரமான வேலை என்பதால் நிம்மதியாக வேலை செய்ய பலரும் அரசு வேலைக்கு ஆசைப்படுகிறார்கள். அத்துடன் வேலை வாய்ப்பும் பெரிதாக கிடைக்காததால் பலரும் அரசு வேலையை விரும்புகிறார்கள். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். அவர், பீகார் மாநில அரசு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இத்துடன் பங்கா என்ற மாவட்டத்தின் நீர் மேலாண்மைத் துறையில் ஓர் அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த மூன்று அரசு வேலைக்காகவும் 30 ஆண்டுகள் சம்பளமும் வாங்கி வந்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

தொடர்கிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:28 pm

தொடர்ச்சி ------2 -----

இந்நிலையில் அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை பீகாரில் கொண்டு வரப்பட்டது. அப்போது தான் ஒரே பெயர் ஒரே விலாசத்தில் மூன்று அரசு வேலைகளை எப்படி சுரேஷ் ராம் செய்து வந்தார் என்பதை விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க சுரேஷ் ராம் பான்கார்டு ஆதார் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் பணிகள் தொடர்பான ஆவணத்தை கேட்ட போது, சுரேஷ், பணி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. அப்படியே .தலைமறைவானார். அதன்பின்னர் தான் சுரேஷ் 3 அரசு வேலைகளை செய்து 30 ஆண்டு சம்பளம் வாங்கியதை அதிகாரிகள் உறுதி செய்ததோடு அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தில் சுரேஷ் ராம் மீது போலீசில் புகார் அளித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பீகார் அரசின் துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங், உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது. சுரேஷ் போலீசிடம் சிக்கும் போது தான் 30 வருடம் எப்படி மூன்று வேலைகளை செய்தார் என்பதும். மூன்று வேலைக்கு சம்பளம் வாங்கினார் என்பதும் தெரியவரும்.

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:31 pm

மூன்று பதவிகளில் இருந்து ஓய்வூதியமும் மாதாமாதம் வாங்கி இருந்தாலும்
ஆச்சர்யப்படமுடியாது.
மேல் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்குமா?
கட்டிங் கட்டிங்கா ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 11:13 am

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  1571444738
வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 12:17 pm

சக்தி18 wrote:ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  1571444738
வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1302960

சூப்பருங்க சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 26, 2019 12:41 pm

இதற்குதான் பான் கார்ட்/ஆதார் கார்ட் இணைத்து பேங்கிற்கு சம்பளத்தை அனுப்பலாம்.

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக