புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
7 Posts - 64%
heezulia
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
8 Posts - 2%
prajai
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
4 Posts - 1%
mruthun
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_m10  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை TRIWAY
-

பழங்காலத் தமிழ்நூல்களின் வழிகாட்டுதலின் படி ஏரி,
குளங்களில் குட்டைகளை அமைத்து நிலத்தடி நீரை
செறிவூட்டும் பணியில் சென்னையைச் சேர்ந்த தனியார்
நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் மேற்கொண்டு
வருகிறது.

சென்னை, பாரிமுனை பகுதியில் சரக்குப் பெட்டக நிலையம்,
சுங்கத்துறை ஏஜென்சி, கன்டெய்னர் லாரி போக்குவரத்து
உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு
வரும் தனியார் குழுமம் டிரைவே.

இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை
தாலுகாவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ள அய்யன்குளம்,
தர்மராஜா குளம், இருளர் காலனி குளம், மேட்டுக்காலனி குளம்
ஆகிய நான்கு குளங்கள்,நாக ஏரி, வெம்பேடு ஓட்டேரி ஆகிய
ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைத்துள்ளது.

இக்குட்டைகள் அனைத்தும் சுமார் 60 முதல் 100 ஆடி நீளமும்,
10 அடி நீளமும் கொண்டவையாகும். இக்குட்டைகள் மூலம் நிலத்தடி
நீர்மட்டம் உயர்ந்து வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மேலும்
சில குளங்கள், ஏரிகளில் இத்தகைய குட்டைகளை அமைக்க
இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செறிவூட்டும் குட்டைகள் அமைக்கப்படும் விதம்:


இது குறித்து இக்குழுமத்தின் தலைவர் ந.ரவிசங்கர் கூறியதாவது:


இயற்கை வேளாண்மை விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரின்
பல்வேறு வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
மேலும் பழங்காலத் தமிழ்நூல்கள் சிலவற்றில் குளம், ஏரி,
குட்டைகளில் மழை நீரினைச் சேகரிப்பது, நீரை முறையாகப்
பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் உள்ளன.

இதன்படி மண்ணில் உள்ள கோடிக்கணக்கான நுண்துளைகள்
மூலம்தான் மழைநீர் பூமியின் உள்ளே சென்று நிலத்தடி நீராக
சேமிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல்
இருக்கும் நிலையில் இத்தகைய நுண்துளைகள் தூர்ந்து போய்
ஏரி, குளங்களில் தேங்கி இருக்கும் நீரானது பூமிக்கு உள்ளே
செல்லாமல் சூரிய ஒளியில் ஆவியாகிச் சென்று விடுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் குளம், ஏரிகளில் மேலோட்டமாகத்
தூர்வாரி கரையை மட்டும் பலப்படுத்துவது போதுமானதாக
இல்லை.

மேலும், நுண் துளை அடைப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை.
ஆனால், இது போன்ற ஆழமான குட்டைகளை வெட்டுவதன் மூலம்
நுண்துளைகள் மூலம் நிலத்தடி செறிவூட்டல் என்பது வேகமாக
நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் படித்து தெரிந்து கொண்ட
நாங்கள் கடந்த ஆண்டு ஒரு குளத்தில் மட்டும் நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டையை அமைத்தோம்.

சோதனை முறையில் அமைத்த இக்குட்டையால் அருகில் உள்ள
கிணறுகளில் வறட்சி காலத்திலும் தேவையான அளவு நீர்மட்டம்
இருந்தது. மேலும், அருகில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு
போய்விட்ட நிலையில் நாங்கள் அமைத்த குளத்தில் இன்னும்
தண்ணீர் இருந்து வருகிறது. இதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன
என்றார் ரவிசங்கர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am


பயனுள்ள திட்டம்... கிராம மக்கள் பாராட்டு:
இது குறித்து, மெய்யூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி கூறியது:


எங்கள் ஊரில் உள்ள குளங்களில் இது போன்ற நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டைகளை அமைக்க தனியார் நிறுவனத்தினர்
அணுகினர். முதலில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து
குழப்பமாக இருந்தது. குளத்தில் ஓரிடத்தில் மட்டும் குட்டையை
அமைத்தால் குளத்தின் தன்மை மாறிவிடுமோ என அச்சம்
இருந்தது.

மேலும் குட்டைகள் வெட்டப்படும்போது வெளியேற்றப்படும்
மண் குறித்து பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால் அரசு
அதிகாரிகள் அனுமதியுடன் குட்டைகள் அமைக்கப்பட்டன.

தோண்டப்பட்ட மண் அனைத்தும் சேதாரமின்றி கரைகளில்
கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த
ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு குட்டை மூலம் நிலத்தடி நீர் மட்டம்
உயர்ந்ததால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து குளங்களிலும்
இக்குட்டைகளை அமைத்துத் தரும்படி விடுத்த வேண்டுகோளை
ஏற்று டிரைவே குழுமம் உதவியது.

எதிர்காலத்தில் மெய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர்
பஞ்சமே இருக்காது என உறுதியாக நம்புகிறோம் என்றார்
சக்கரவர்த்தி:

7 குளங்கள், ஏரிகளில் குட்டைகளை அமைக்கத் திட்டம்:
எதிர்காலத்திட்டம் குறித்து ரவிசங்கர் கூறியது:


மெய்யூரில் உள்ள குளங்களில் குட்டைகளை அமைத்ததன்
மூலம் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதுவரை
ரூ 10 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில்,
செங்குன்றம் அருகே பெருங்காவூரில் உள்ள 5 குளங்கள்,
2 ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த அனுமதி கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.
சோதனை அடிப்படையில் தொடங்கிய இத்திட்டம் தற்போது
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பல நிறுவனங்களும் அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் இதில்
ஈடுபாடு கொண்டு முடிந்தவரை செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
முன்வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்த மனநிறைவாக இருக்கும்
என்பதே உண்மை.

இத்திட்டத்தைச் செயல்படுத்த தன்னார்வலர்கள், நிறுவனங்கள்
முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமே
வராது என்ற நிலையை ஏற்படுத்திவிட முடியும். இத்திட்டத்தின்
செயல்பாடுகள் குறித்து விளக்கம் அறிய 9840766619 என்ற செல்லிடப்
பேசிக்கு யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்
அவர்.
----------------------------------
நமது நிருபர்- தினமணி



avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 11:06 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை 1571444738
திரும்பவுமா? அரசு உருவுமா உருவாக்குமா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக