புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
Page 1 of 1 •
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
#1302797--
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
2019-08-24@ 00:23:47
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை
தொடர்ந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில்
200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும்
ஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களான
ஆந்திரா, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா
போன்ற பகுதிகளுக்கும், ஈரோடு, சேலம், திருப்பூர், ஊட்டி
போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
அதைப் போன்று எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தென்
மாவட்டங்களான நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை,
திருச்சி, காரைக்குடி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கும்
தினந்தோறும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், செல்ல
வேண்டிய இடங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி விரைந்து
செல்ல முடியும் என்பதாலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்
ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் மக்கள்
கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள்
6 பேர் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய
உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மத்திய
உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும்
மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும்
செய்ய உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் டிஜிபி திரிபாதி மாநிலம் முழுவதும் பாதுகாப்பை
பலப்படுத்த அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாநகர கமிஷனர்கள்
மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில்
நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர மாநிலம் முழுவதும் தேசிய மற்றும் மாநில, மாவட்ட
நெடுஞ்சாலைகளில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் விமான
நிலையங்களில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல்
தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று ரயில்வே ஐ.ஜி வனிதா, ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின்
பேரில் சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி முருகன் மேற்பார்வையில்
இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன், ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் சிவனேசன்
தலைமையில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின்
உடமைகளை போலீசார் சோதனை செய்து அதன்பிறகுதான் ரயில்
நிலையத்திற்குள் உள்ளே அனுமதித்தனர். மேலும் ரயில் நிலையங்கள்
முழுவதும் வெடிகுண்டு பிரிவை சேர்ந்த போலீசார் சோதனையில்
ஈடுபட்டனர்.
அதேபோன்று, எழும்பூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே எஸ்ஐ அமுதா
மற்றும் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலும் 100க்கும் மேற்பட்ட
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எழும்பூர் ரயில்
நிலையங்களிலும் பயணிகளை பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே
அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்
நிலையங்களில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
---------------------------------
தினகரன்
Re: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
#1302815- GuestGuest
அதற்குள்ளாக தப்பான படங்களையும் வண்டி இலக்கத்தையும் வெளியிட்டு விட்டார்கள் என திரிபாதி பேட்டி.
Similar topics
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
» கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
» குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
» பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
» பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?
» கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
» குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
» பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
» பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|