புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
19 Posts - 3%
prajai
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_m10'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 9:51 am

'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் _108403057_2938b832-6bfe-4da9-ac21-a85f9f335c8e
-
புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS தமிழ்
---------------------------
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைது
செய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும்
நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும்
மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.

இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார்
அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு
அளித்த பேட்டியிலிருந்து:

கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது
குறித்து உங்கள் கருத்து என்ன?


ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.
வேறொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட
இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின்
அடிப்படையில்தான் சிதம்பரம் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்.

இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க முழுக்க
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதுவும்
சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது.

உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்கவிருக்கும்
நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகள்
இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு
செய்த மிகப் பெரிய தவறு இது.

கே. சி.பி.ஐ. தேடும் நிலையில் அவர் தானாக முன்வந்து கைதாகி
தனது தரப்பை நிரூபித்திருக்கலாமே?


ப. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்துவந்தது.
நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில்
இருக்கும்போது அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய
வேண்டும்?

முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும்
படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது
'நான்-சென்ஸ்'.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 9:54 am

கே. பழிவாங்கும் நோக்கத்தில் கைதுசெய்யப்படுவதாக இருந்தால்,
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்?


ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர்.
நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு
அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கி
டைத்திருக்கிறது. அவ்வளவுதான்.
-
கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?


ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.
அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி
பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது
ஒரு உத்வேகத்தை அளிக்கும்.

சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை
சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில்
மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.

கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில்
சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.


ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால்,
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை
எடுத்திருக்கிறார்.

2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்ட
விதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும்
குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை
அணுக முடியாது.
-
கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது?


ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன.
எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று,
அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது
அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம்
இருந்திருக்கலாம்.

பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை.
முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள்.
பிறகுதான் சரணடைவார்கள்.

காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது.
பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச்
செயல்பட்டன என்பது தெரியவில்லை.
-
நன்றி-பிபிசி-தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 23, 2019 6:33 pm

சிறந்த அரசியல்வாதி சட்ட நிபுணர் என்றெல்லாம் புகழ் ஒரு புறம் இருக்க,
தன் மீது சாற்றப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமில்லை என கூறும் இவர்
அதை சட்ட ரீதியாக நிரூபணம் செய்து இருக்கலாம்.
மாற்றாக வீட்டில் இருந்து (ஒளிந்து) கொண்டு கதவை திறக்காது
காலம் தாழ்த்தி அரசு அதிகாரிகளை வர விடாமல் கடமைதனை
செய்யமுடியாமல் தடுத்து அவர்களை சுவர் ஏறி குதிக்க வைத்து
ப சி செய்தது என்னவோ சரியாக படவில்லை.

ஆமாம் இவர்/ இவர் மகன் எவ்வளவு முறை வாய்தா வாங்கினார்கள்,
தங்களை கைது செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்கினார்கள் என
கூறமுடியுமா?

இந்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு இந்த சலுகைகள் கிடைத்து இருக்குமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 24, 2019 2:53 pm

இல்லாமல் புகையாது ; அள்ளாமல் குறையாது என்பார்கள் . பசி எடுத்து ஒருவன் திருடினால் , அவனை மன்னித்து விடலாம் ; ஆனால் பசி செய்தது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது . இனி பசிக்குப் பசியும் தூக்கமும் கிடையாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 24, 2019 3:26 pm

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.வயது குலம் கோத்திரம் கிடையாது.நம் நாட்டில் அனைவரும் சமமா? சாமிக்கு முன்னால் கூட சமமில்லை.
கிழக்கு ஜெர்மன் அதிபர் 78 வயதில் கைதாகி 15 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:17 pm

ஐயா ராம் அவர்களே
இதே விசயத்தை ஒரு சாதாரண
குடிமகன் சின்ன குற்றம் செய்யும்
போது ஓடி ஓடி அரஸ்ட் ஜெயில்
என்று வாட்டி வதைப்பீர்கள் ஆனால் இதே குற்றத்தை
ஒரு அரசியல்வாதி செய்தால் கண்டுகொள்ள கூடாதா?
இப்படி அரஸ்ட் செய்வது குற்றமாகி விடுமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 24, 2019 5:42 pm

RAM (வி) வேகம் சரியில்லை/கேள்விக்குறி '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம் 1f600 புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Aug 24, 2019 6:35 pm

ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:44 pm

கோபால்ஜி wrote:ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1302852

100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.

ரமணியன்

@கோபால்ஜி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

[quote="T.N.Balasubramanian"]

100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.

ஆம் ஐயா..மதசார்பின்மை என்றால் இவர்கள் அகராதியில் ஹிந்து ,அத்தை கொச்சைப்படுத்துவதும்,நவீனத்துவம் என்றால் இடது சாரி பார்வையில் எழுதுவதுதும் தான்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக