புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_m10கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Mon Dec 28, 2009 1:50 pm

First topic message reminder :




கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை! - Page 2 Img1080523043_1_2


கடவுள் கை‌விடுவ‌தி‌ல்லை!

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று... ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது...

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

"கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது...

"ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"

"ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.

"நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.

புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றார் கடவுள்.

"மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.

ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன" என்றார்.

"இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை..

தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை" எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், "உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்" என்றார்.

"மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இறுதியாக, "உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்"

நான் கேட்டேன், "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?"

"மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்" என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

"எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று கேள்வி எழுப்பினேன் நான்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார் அவர்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?" என்று வியந்தேன் நான்.

"ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்" என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jan 31, 2010 12:43 am

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.உண்மைதான்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 31, 2010 12:59 am

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.

நிச்சியம் கடவுள் யாரயும் கை விட மாட்டான் தாயை விட அன்பில் முந்தியன்
இரக்கமுள்ளவன்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jan 31, 2010 1:02 am

மகிழ்ச்சி

avatar
kalamani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 15/10/2009

Postkalamani Sat Feb 27, 2010 11:52 am

fantastic lines

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 12:31 pm

சரி, கடவுள் இருக்கிறாரா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 12:37 pm

சரவணன் wrote:சரி, கடவுள் இருக்கிறாரா?
ஏன் கடவுளை யாரும் திருடிட்டு போய்ட்டாங்களா என்ன? அவர் இல்லாம போக.

இம்புட்டு சின்ன வயசிலயே ஆரம்பிச்சுட்டிங்களா இந்த சிகரெட் பிடிக்கும்
சாதனைய சரவணன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 12:42 pm

உதயசுதா wrote:
சரவணன் wrote:சரி, கடவுள் இருக்கிறாரா?
ஏன் கடவுளை யாரும் திருடிட்டு போய்ட்டாங்களா என்ன? அவர் இல்லாம போக.

இம்புட்டு சின்ன வயசிலயே ஆரம்பிச்சுட்டிங்களா இந்த சிகரெட் பிடிக்கும்
சாதனைய சரவணன்

நான் நாத்திக வாதி அல்ல ஆனாலும் கலியுகத்தில் கடவுளே இல்லை என்பது என்
கருத்து (தவறாக இருக்கலாம் )

சரி கடவுள் இருக்காருன்னு நிரூபிக்க ஏதாதவது ஓரிரண்டு காரணங்களை கூறுங்கள்.

---****---

அந்த புகைப்படம் நான் சிறு வயதில் எடுத்தது. இப்போது புகை பிடிப்பது இல்லை.

நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 12:44 pm

முதல்ல கடவுள் இல்லைன்னு நீங்க உங்க தரப்பு சாட்சிய சொல்லுங்க.அதுக்கு பின்னாடி நான் என் தரப்ப சொல்றேன் சரவணன்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 27, 2010 12:53 pm

நான் இதுவரை கடவுளை என் கண்களால் நேரடியாக பார்த்ததில்லை, பேசியதுமில்லை.
பிறகு எப்படி நம்புவது, கடவுள் என்ற ஒன்று உண்டென்றால் நம்மால் பார்க்க முடியும் அல்லவா?
-------
அஹம் பிரம்மாஸ்மி....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 1:02 pm

காற்றை யாராலயாவது கண்ணால பார்க்க முடியுமா?ஆனா காற்று இல்லாம யாராலயாவது வாழமுடியுமா?பார்க்காத நம்பமாட்டேன்னா நம்ம பிறப்பைக் கூட நம்ப முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக