புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
44 Posts - 58%
heezulia
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
3 Posts - 4%
viyasan
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
236 Posts - 42%
heezulia
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
13 Posts - 2%
prajai
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூச்செடி வளருங்க Poll_c10பூச்செடி வளருங்க Poll_m10பூச்செடி வளருங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்செடி வளருங்க


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 28, 2009 11:44 am

நாம், இன்று கடையில் கிடைக்கிற பூக்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்கிறோம். ஆனால், வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்தால், புத்தம் புதிய பூக்களால் இறைவனைப் பூஜிக்கலாம். புதிய பூக்களை இறைவன் விரும்புகிறார் என்பதற்கு, திருவாதிரை நாயகர் நடராஜரின் அருள்பெற்ற வியாக்ரபாதரின் கதையே சாட்சி.
சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார் மத்யந்தினர் என்ற முனிவர். இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு, "மாத்யந்தினர்' என்று பெயர் சூட்டப்பட்டது. மாத்யந்தினருக்கு, ஞானமார்க்கத்தை அவரது தந்தை கற்றுக் கொடுத்தார். எப்படியேனும், தன் வாழ்நாளில் சிவதரிசனத்தை நேரில் பெற்று விட வேண்டும் என விரும்பினார் மாத்யந்தினர்.
இந்த ஆசை நிறைவேற, தில்லைவனத்திற்கு சென்று, அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரும்படி வற்புறுத்தினார் அவரது தந்தை. மாத்யந்தினரும் தில்லை வனத்தைச் சிரமப்பட்டு வந்தடைந்தார். அந்தக் காட்டில் ஓரிடத்தில், சிவலிங்கம் ஒன்று ஒளி வீசிய நிலையில் இருந்தது. அந்த லிங்கமே தன் தந்தை குறிப்பிட்டதாக இருக்க வேண்டுமென கருதிய மாத்யந்தினர், அந்த லிங்கத்திற்கு, "திருமூலநாதர்' என பெயர் சூட்டி வணங்கி வந்தார்.
அந்த லிங்கத்திற்கு, தினமும் அதிகாலையில் பூத்த புத்தம்புது பூக்களால் அவர் பூஜை செய்வது வழக்கம். இதற்காக காட்டிலுள்ள மரங்களில் பூக்கும் பூக்களை காலை 4.00 மணிக்கெல்லாம் பறித்து வந்தார். இருளில் கண் சரி வர தெரியாததால், அவர் பறிக்கும் பூக்களில் அழுகியவை, இதழ் உதிர்ந்தவை, பட்டுப்போனவை என மற்ற பூக்களும் கலந்து வந்தன. இது மாத்யந்தினர் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒருமுறை, கண்ணீருடன் இந்தக் குறையை இறைவனிடம் முறையிட்டார். தன் மேல் அவர் கொண்ட அன்பைக் கண்ட இறைவன், அசரீரியாக, "மகனே! நீ மரங்களின் உச்சிக்குச் சென்று நல்ல பூக்களை பறிக்கும் வகையில் பற்றி ஏறுவதற்கு புலி நகங்களை கையிலும், காலிலும் தருகிறேன். புலிக்கு இருளிலும் கண் நன்றாகத் தெரிவது போல, எவ்வளவு இருட்டாயினும் உன் கண் தெளிவாகத் தெரியச் செய்கிறேன்...' என்றார்.
அதன்படியே விரல்களைப் பெற்ற மாத்யந்தினர், சிறந்த மலர்களைப் பறித்து சுவாமிக்கு பூஜை செய்தார். புலியை, "வியாக்ரம்' என்பர். இதனால், இந்த முனிவருக்கு, "வியாக்ரபாத முனிவர்' என்ற பெயர் ஏற்பட்டது.
தன் மீது கருணை கொண்ட முனிவரின் வம்சத்தையும் பெருமையடையச் செய்தார் சிவன். மாத்யந்தினருக்கு மனைவியாக வாய்த்தாள் வசிஷ்டரின் சகோதரி. அவர்களுக்கு உபமன்யு என்ற மகன் பிறந்தான். காட்டில் வசித்ததால், குழந்தையை வளர்க்க சிரமப்பட, சகோதரியை, தன் ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று, காமதேனுவின் பாலை புகட்டி வந்தார் வசிஷ்டர். தன் மனைவி, குழந்தையைப் பிரிந்திருக்க மாத்யந்தினருக்கு மனமில்லாததால் மீண்டும் தில்லைவனத்துக்கே அழைத்து வந்து விட்டார்.
காமதேனுவின் பாலை குடித்து வளர்ந்த குழந்தை, காட்டில் சமைத்த கஞ்சியைக் குடிக்க மறுத்து அழுதான். தன் பக்தனின் குழந்தைக்காக, தில்லைக் காட்டிற்கு பாற்கடலையே வரவழைத்து, குழந்தைக்கு புகட்டச் செய்தார் சிவன். அத்துடன், தன் திருநடனத்தையும் இந்தக் காட்டில் அவருக்கு காட்டியருளினார். அவர் நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை நாளாகக் கருதப்படுகிறது. அந்த தில்லைவனமே இப்போது சிதம்பரம் எனப்படுகிறது.
புத்தம்புது மலர்களால் பூஜை செய்ததற்கு கிடைத்த பலனைப் பார்த்தீர்களா! எனவே, நாமும் வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்து, புத்தம் புதுபூக்களால் இறைவனை பூஜிப்போம்.


நன்றி ‍தினமலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக