புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
prajai
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
420 Posts - 48%
heezulia
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
28 Posts - 3%
prajai
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செண்பகராமன் பிள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 14, 2019 9:57 pm

பாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத்
தியாகிகள்' நுாலிலிருந்து:

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்,
செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது,
17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.

ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட,
தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு
பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன்,
இத்தாலி சென்றார்.

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து,
ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்த
போது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை
துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற ப
த்திரிகையையும் துவக்கி நடத்தினார்.

ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார்,
செண்பகராமன்.

ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து,
ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட
முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து,
அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.

அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர்
ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த
விஷயம் தெரிய வந்தது.

ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார்,
செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக,
இந்தியாவிற்கு வந்தார்.

கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு,
தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார்.
சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல்,
அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு
செய்தார்.

இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை
வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது.
'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும்,
அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.

கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை
சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.

அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக்
கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என,
ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை,
அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.

கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி
ஏற்பட்டது.

'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால்,
ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி
ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன்.
அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில்
குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா
சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ்
அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 15, 2019 11:09 am

Code:

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக