புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
4 Posts - 4%
prajai
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
2 Posts - 2%
Pradepa
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
28 Posts - 3%
sugumaran
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
18 Posts - 2%
prajai
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
5 Posts - 0%
Rutu
செண்பகராமன் பிள்ளை Poll_c10செண்பகராமன் பிள்ளை Poll_m10செண்பகராமன் பிள்ளை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செண்பகராமன் பிள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 14, 2019 9:57 pm

பாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத்
தியாகிகள்' நுாலிலிருந்து:

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்,
செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது,
17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது.

ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட,
தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு
பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன்,
இத்தாலி சென்றார்.

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து,
ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்த
போது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை
துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற ப
த்திரிகையையும் துவக்கி நடத்தினார்.

ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார்,
செண்பகராமன்.

ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து,
ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட
முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து,
அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.

அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர்
ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த
விஷயம் தெரிய வந்தது.

ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார்,
செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக,
இந்தியாவிற்கு வந்தார்.

கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு,
தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார்.
சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல்,
அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு
செய்தார்.

இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை
வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது.
'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும்,
அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று.

கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை
சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.

அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக்
கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என,
ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை,
அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.

கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி
ஏற்பட்டது.

'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால்,
ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி
ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன்.
அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில்
குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா
சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ்
அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 15, 2019 11:09 am

Code:

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை
சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும்,
அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்பதே உண்மை!
ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக