புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
7 Posts - 2%
prajai
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_lcapஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_voting_barஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2019 10:45 am

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த கொடூரம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வயது மகனை நெஞ்சோடு இறுக கட்டி அணைத்தபடி இளம்தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களை கலங்க வைத்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் கடுமையான அவதிக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயுள்ளதால், தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் அல்லும் பகலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்யாணம்
இந்நிலையில் மலப்புரத்தில் மீட்பு படையினர் ஒரு காட்சியினை கண்டு அதிர்ந்து போய்விட்டனர். இங்கு சாத்தக்குளம் பகுதியில் வசித்துவந்தவர் கீது. இவருக்கு 21 வயது. கல்யாணம் ஆகி துரு என்ற ஒரு வயசு ஆண் குழந்தை உள்ளது. நிலச்சரிவு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கீத்துவும், குழந்தையும் உள்ளே இருந்துள்ளனர். அப்போது சரத் தனது அம்மாவுடன் வெளியே இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. "ஓடுங்கள்.. ஓடுங்கள்" என்று சரத் கத்தி கொண்டே ஓடியிருக்கிறார். ஆனால் அதற்குள் ஒட்டுமொத்த வீடும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதில் வீட்டுக்குள் இருந்த கீத்து, குழந்தை, சரோஜினி, சரத் என குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். ஆனால் சரத் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார். கடந்த 3 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில்தான் கீத்து, குழந்தையின் சடலங்களை மீட்பு படையினர் கண்டனர். ஆனால் கண்ட காட்சியை பார்த்ததுமே அதிர்ச்சியாகி விட்டனர். மகனை மார்போடு அணைத்த நிலையில் கீத்து பிணமாக கிடந்தார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய், குழந்தையின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கதறினர் ஆனால் சரோஜினி சடலம் இன்னும் கிடைக்காததால், மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். மனைவி, மகனின் சடலங்களை வெளியே எடுத்ததும், அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சரத் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே உலுக்கி விட்டது. இதை பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கி அழுது விட்டனர். சோகம் சரத்துக்கும் கீத்துவும் வீட்டை எதிர்த்து 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துள்ளனர். இதனிடையே, குழந்தை பிறந்ததும் கீத்துவை அவரது பெற்றோர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதாக உறவினர்கள் அழுதபடியே சொன்னார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 14, 2019 1:35 pm

ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் 1571444738
கண்ணீர் அஞ்சலி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக