புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
Page 1 of 1 •
2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302210-
ஸ்ரீநகர்,
அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 5-ந் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.
அத்துடன் காஷ்மீர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்
வருகிற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை, இணையதள சேவை கிடையாது.
எங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது.
பக்ரீத் பண்டிகையைக்கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது.
இருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த தொலைபேசி சேவையானது, ஸ்ரீநகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.
தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடன் முடித்துக்கொள்கிறார்கள்.
இப்படி இடுப்பில் தனது ஒரு வயது ஆண் குழந்தையை சுமந்து கொண்டு 2 மணி நேரம், காத்திருந்து டெல்லியில் உள்ள தனது சகோதரியுடன் மருபா பாத் என்ற பெண் பேசினார்.
தனது கண்ணீரை சமாளித்து, சூழ்நிலையை கடந்து வந்து வார்த்தைகளால் அவரால் தெளிவுபட பேசக்கூட முடியவில்லை.
இது பற்றி அவர் கூறியபோது, “என் அப்பாவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லியில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. சமீபத்தில் நாங்கள் இங்கு திரும்பி வந்து விட்டோம். அப்பாவின் மாத்திரை, மருந்துகள் காலியாகி விட்டன. இதை என் சகோதரியிடம் சொல்வதற்காகத்தான் வந்தேன்” என்று அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இந்த தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார்.
இதற்கிடையே 300 பொது தொலைபேசி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் சொல்கிறது.
ஆனால் இதுபற்றி அர்சலான் வானி என்பவர் கூறும்போது, “நான் எனது தேசிய தகுதி தேர்வு விண்ணப்பத்தை நிரப்புமாறு சண்டிகரில் உள்ள எனது சித்தப்பாவிடம் சொல்வதற்காக வந்துள்ளேன். 300 பொது தொலைபேசி பூத்துகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “எனது செல்போன் மணி ஒலிப்பதுபோல கனவு காண்கிறேன்” என்றும் கூறினார்.
காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது என்னவோ உண்மைதான்.
தினத்தந்தி
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302217- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மத்திய அரசுக்கும் அந்த அரசுக்கு முட்டு கொடுப்பவர்களும் உலகிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கும் மக்கள் காஷ்மீரில் கடந்த ஒரு வார காலமாக இருக்கும் மக்களே என்கிறார்கள்.ஆனால் உண்மை நிலவரம் எல்லோருக்கும் தெரியும் அதை கூறினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்படும் என்று பயந்து யாரும் பேசாமல் இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு காலமாக ஆண்ட காங்கிரஸ் கட்சியினர் அன்றே இதற்க்கு ஒரு தீர்வு கண்டிருந்தால் காஷ்மீர் மக்களுக்கு இந்த ஒரு நிலைமை வந்திருக்காது.
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302225- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
காஷ்மீரை வைத்து அரசியல் பண்ணி
2 /3 குடும்பங்கள் 10 தலைமுறைக்கு பணம் சேர்த்தாகிவிட்டது.
இந்திய குடியரசிற்கும் எக்கசக்க செலவுகள்.
ரமணியன்
2 /3 குடும்பங்கள் 10 தலைமுறைக்கு பணம் சேர்த்தாகிவிட்டது.
இந்திய குடியரசிற்கும் எக்கசக்க செலவுகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#1302236- GuestGuest
காஷ்மீரைப் பற்றி அதிகம் தெரியாது.
இரண்டு குடும்பங்களின் ஆதிக்கமும் சுரண்டலும் பற்றி படித்திருக்கிறேன் மூன்றாவது யார்? தெரியாது.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் நுழைந்து விளையாடியது போல்,ராஜிவ் காந்தி காஷ்மீரிலும் செய்த விளையாட்டின் வினையை அந்த மக்கள் அனுபவித்தார்கள்.
ஜூ.வி.னில் வந்ததும் வெளி நாட்டு ஊடகங்களில் வருவதும் வேறாக இருக்கிறது.
ஆனாலும் அந்த மக்களின் வாழ்வில் விடிவு வர வேண்டும்.கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.
Re: 2 நிமிடம் மட்டுமே குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியும் - காஷ்மீரில் அரங்கேறும் கண்ணீர்க்காட்சிகள்
#0- Sponsored content
Similar topics
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» இலங்கை பிரச்சனையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும்: சு.சாமி சொல்கிறார்
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|