புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
4 Posts - 3%
prajai
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
423 Posts - 48%
heezulia
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
76 Posts - 9%
T.N.Balasubramanian
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
29 Posts - 3%
prajai
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_m10உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!"


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 1:58 pm

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க

கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்...
"உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும்
ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும்
மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு"
என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக
அழுகிறான்.
-
வாட்ஸ் அப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக