புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
Kavithas
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
bala_t
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
prajai
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
293 Posts - 42%
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
6 Posts - 1%
prajai
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 1%
manikavi
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:25 am


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

-
2. தேவைக்கு செலவிடு.

-
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

-
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்
-
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

-
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

-
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல
-
போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம்
அவசியமில்லை.


-8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே
-
.9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.


10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இ
-
--------------------------
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

-
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

-
13. அவ்வப்போது பரிசுகள் அளி.

-
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
-
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய்
இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை
கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம்,
புரிந்து கொள்!

-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:26 am

16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக
வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம்.
பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை
மற்றும் அன்பை அறியார்.

19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என
அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,
உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய்
என எதிர் பார்த்து காத்திருப்பர்.

23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில்
கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே!

26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம்
பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர்,
நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்
.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்,
சுலபமாக ஓடி விடும்!

31. வாழ்வை கண்டு களி!

32. ரசனையோடு வாழ்!

33. வாழ்க்கை வாழ்வதற்கே!
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:29 am

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை
கடை பிடியுங்கள்.
=
வாட்ஸ் அப் பகிர்வு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக