புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
91 Posts - 54%
heezulia
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
Saravananj
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
prajai
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
21 Posts - 54%
heezulia
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_m10பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த 62 நிலையங்கள் தேர்வு: ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 8:39 am

சென்னை:
பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த தெற்கு ரயில்வேயில் 62 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்தில்  சென்ட்ரல், எழும்பூர் உள்பட 19 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படவுள்ளன. ஒன்றரை ஆண்டுக்குள் முழு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

733 ரயில் நிலையங்கள்: இந்திய ரயில்வேயில் முக்கிய மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே விளங்குகிறது. இந்த ரயில்வே மண்டலம் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் தினசரி 1,313 ரயில்கள் ஓடுகின்றன. இந்த ரயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.  

மேலும், 733 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில், முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து, பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக உயர்த்த ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

62 ரயில் நிலையங்கள் தேர்வு: தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 19 ரயில் நிலையங்கள், மதுரை ரயில்வே கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம்

ரயில்வே கோட்டத்தில் 6 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் என்று மொத்தம் 62 ரயில் நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன.

நிலையங்களை தரம் உயர்த்தும் திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், நிகழாண்டில்  இந்தியா முழுவதும் 720 ரயில் நிலையங்கள் பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தெற்கு ரயில்வேயில் முக்கியமான 62 ரயில்நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முக்கியப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கெனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில்  பசுமை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பணிகள் முடிந்துவிட்டன. ஆய்வுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அடிப்படையில், சில நடைமுறைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

பசுமை நிலையங்களாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்ட ரயில்நிலையங்களில் குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சுழல் சான்றிதல் பெறுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பயணிகள் தங்கள் கருத்துகளை w‌w‌w.c‌o‌m‌s.‌i‌n‌d‌ia‌n‌ra‌i‌l‌wa‌y.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம் என்றனர்அவர்கள்.

19 சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள்

சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல்,  எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, மாம்பலம், பழவந்தாங்கல், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, பெரம்பூர் ஆகிய நிலையங்கள் பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு, குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிப்பு போன்றவை செங்கல்பட்டில்  முதன்முறையாக மேற்கொள்ளப்படவுள்ளன.

குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்


ரயில் நிலைய வளாகத்தில் அல்லது ரயில்  தண்டவாளம் அருகே தடுப்பு சுவரைத் தாண்டி ரயில்வே எல்லையில்  குப்பைகளை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.

பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
====================
By - மு.வேல்சங்கர்  
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக