புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மகா சம்பர்க்க அபியான்’ – விழா
Page 1 of 1 •
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வயது 50: பொன் விழாவை செப்.11ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவில்:
-
கன்னியாகுமரியில் அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்திற்கு வயது 50 ஆகிறது. ஓராண்டுகாலம்
நடைபெறுகின்ற பொன்விழா கொண்டாட்டங்களை வரும்
செப்டம்பர் 11ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முக்கிய
அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபம். கொல்கத்தாவில் பிறந்து நரேந்திரநாதர்
என்ற பெயருடன் இளமை காலத்தை கழித்தவர் சுவாமி
விவேகானந்தர்.
அவர் 1892ல் கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். அங்கே கடல்நடுவே
அமையப்பெற்ற பாறையை கண்ட அவர் கடலில் குதித்து
நீந்தியவாறே பாறையை சென்றடைந்தார். அங்கு 1892 டிசம்பர்
மாதம் 25, 26, 27 தேதிகளில் அமர்ந்து தவம் செய்தார்.
கன்னியாகுமரியில் தவம் செய்த சுவாமி விவேகானந்தருக்கு
ஞானம் வழங்கிய பாறையில்தான் அவருக்கு நினைவு மண்டபம்
எழுப்பப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவையொட்டி
இங்கு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுசெயலாளராக இருந்த
ஏக்னாத் ராமகிருஷ்ண ரானடே விவேகானந்தர் மண்டபம்
அமைய முயற்சிகள் மேற்கொண்டார்.
1962ல் சிலை அமைப்பு குழு அமைக்கப்பட்டு, நவம்பர் 6ம் தேதி
மண்டபத்திற்கு கற்கள் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்றன.
1964ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கின. ஆறு
சிற்பிகளுடன் தொடங்கிய பணிகள் 400 சிற்பிகளுடன் விரிவு
படுத்தப்பட்டது.
காரைக்குடி தேவக்கோட்டையை சேர்ந்த எஸ்.கே.ஆசாரி
தலைமை சிற்பியாக இருந்து பணிகளை மேற்கொண்டார்.
6 ஆயிரம் டன் வரை முழுக்க முழுக்க கிரானைட் கற்களை
கொண்டு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புளூ கிரானைட்டும்,
தூத்துக்குடி பகுதிகளில் இருந்து ரெட் கிரானைட் கற்களும்
வெட்டியெடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி பகுதியில்
இருந்து மண்டப தூண்கள் வடிவமைத்து எடுத்துவரப்பட்டன.
13 டன் எடைகொண்ட இந்த தூண்கள் 20 சிற்பிகள் உதவியுடன்
மூன்று மாத காலத்தில் அங்கு வடிவமைக்கப்பட்டது.
மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க ஏதுவாக கடலுக்கு
அடியில் 1610 அடி நீளத்திற்கு கேபிள்கள் போடப்பட்டு மின்சாரம்
எடுத்து செல்லப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் எதிரில் முதல்
பிரகாரத்தில் பாத மண்டபம் உள்ளது. இது பகவதி
அம்மனின் பாதம் என்ற கூற்று உள்ளது. 28 தூண்கள் கொண்ட
இரண்டாவது பிரகாரம், திறந்தவெளியான மூன்றாவது
பிரகாரமும் உள்ளது.
சபா மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் ஏழரை அடி
உயர வெண்கல சிலை அமையப்பெற்றுள்ளது. சபா மண்டபம்
சோழர்கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இங்கு ராமகிருஷ்ணர், சாரதா தேவி ஆகியோரின் உருவங்கள்
வரையப்பெற்றுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண
ஆசிரமத்தின் வடிவில் நினைவு மண்டப உச்சியில் கல்லால்
செதுக்கப்பட்ட கும்ப வடிவங்கள் உள்ளன.
மொத்தம் 2081 நாட்களில் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
1970ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி
திறந்து வைத்தார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி
உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
அன்றைய மதிப்பில் ₹1.35 கோடி மதிப்பில் எழுப்பப்பட்டது
இம்மண்டபம். 50 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில் ஒரு வருடம் நடைபெறுகின்ற பொன்விழா
கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
‘மகா சம்பர்க்க அபியான்’ என்ற பெயரில் இந்த விழா வரும்
செப்டம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. விவேகானந்தா
கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்று டெல்லியில் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர்.
அன்று அங்கு பொன்விழா நிகழ்வுகளை ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
-----------------------
தினகரன்
நாகர்கோவில்:
-
கன்னியாகுமரியில் அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்திற்கு வயது 50 ஆகிறது. ஓராண்டுகாலம்
நடைபெறுகின்ற பொன்விழா கொண்டாட்டங்களை வரும்
செப்டம்பர் 11ம் தேதி ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முக்கிய
அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபம். கொல்கத்தாவில் பிறந்து நரேந்திரநாதர்
என்ற பெயருடன் இளமை காலத்தை கழித்தவர் சுவாமி
விவேகானந்தர்.
அவர் 1892ல் கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். அங்கே கடல்நடுவே
அமையப்பெற்ற பாறையை கண்ட அவர் கடலில் குதித்து
நீந்தியவாறே பாறையை சென்றடைந்தார். அங்கு 1892 டிசம்பர்
மாதம் 25, 26, 27 தேதிகளில் அமர்ந்து தவம் செய்தார்.
கன்னியாகுமரியில் தவம் செய்த சுவாமி விவேகானந்தருக்கு
ஞானம் வழங்கிய பாறையில்தான் அவருக்கு நினைவு மண்டபம்
எழுப்பப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவையொட்டி
இங்கு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுசெயலாளராக இருந்த
ஏக்னாத் ராமகிருஷ்ண ரானடே விவேகானந்தர் மண்டபம்
அமைய முயற்சிகள் மேற்கொண்டார்.
1962ல் சிலை அமைப்பு குழு அமைக்கப்பட்டு, நவம்பர் 6ம் தேதி
மண்டபத்திற்கு கற்கள் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்றன.
1964ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கின. ஆறு
சிற்பிகளுடன் தொடங்கிய பணிகள் 400 சிற்பிகளுடன் விரிவு
படுத்தப்பட்டது.
காரைக்குடி தேவக்கோட்டையை சேர்ந்த எஸ்.கே.ஆசாரி
தலைமை சிற்பியாக இருந்து பணிகளை மேற்கொண்டார்.
6 ஆயிரம் டன் வரை முழுக்க முழுக்க கிரானைட் கற்களை
கொண்டு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புளூ கிரானைட்டும்,
தூத்துக்குடி பகுதிகளில் இருந்து ரெட் கிரானைட் கற்களும்
வெட்டியெடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி பகுதியில்
இருந்து மண்டப தூண்கள் வடிவமைத்து எடுத்துவரப்பட்டன.
13 டன் எடைகொண்ட இந்த தூண்கள் 20 சிற்பிகள் உதவியுடன்
மூன்று மாத காலத்தில் அங்கு வடிவமைக்கப்பட்டது.
மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க ஏதுவாக கடலுக்கு
அடியில் 1610 அடி நீளத்திற்கு கேபிள்கள் போடப்பட்டு மின்சாரம்
எடுத்து செல்லப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் எதிரில் முதல்
பிரகாரத்தில் பாத மண்டபம் உள்ளது. இது பகவதி
அம்மனின் பாதம் என்ற கூற்று உள்ளது. 28 தூண்கள் கொண்ட
இரண்டாவது பிரகாரம், திறந்தவெளியான மூன்றாவது
பிரகாரமும் உள்ளது.
சபா மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் ஏழரை அடி
உயர வெண்கல சிலை அமையப்பெற்றுள்ளது. சபா மண்டபம்
சோழர்கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இங்கு ராமகிருஷ்ணர், சாரதா தேவி ஆகியோரின் உருவங்கள்
வரையப்பெற்றுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண
ஆசிரமத்தின் வடிவில் நினைவு மண்டப உச்சியில் கல்லால்
செதுக்கப்பட்ட கும்ப வடிவங்கள் உள்ளன.
மொத்தம் 2081 நாட்களில் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
1970ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி
திறந்து வைத்தார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி
உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
அன்றைய மதிப்பில் ₹1.35 கோடி மதிப்பில் எழுப்பப்பட்டது
இம்மண்டபம். 50 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில் ஒரு வருடம் நடைபெறுகின்ற பொன்விழா
கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
‘மகா சம்பர்க்க அபியான்’ என்ற பெயரில் இந்த விழா வரும்
செப்டம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. விவேகானந்தா
கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்று டெல்லியில் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர்.
அன்று அங்கு பொன்விழா நிகழ்வுகளை ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
-----------------------
தினகரன்
Similar topics
» மக்கள் கவிஞர் பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|