புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
by heezulia Today at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'
Page 1 of 1 •
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'
#1302048நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி, பாகிஸ்தான் முன் வைத்த கோரிக்கையை, ஐ.நா., ஏற்க மறுத்துள்ளது. சிம்லா ஒப்பந்தப்படி, இரு தரப்பும் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணும்படி, ஐ.நா., பொதுச் செயலர் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிட வேண்டும் என்றும், பிரச்னையை தீர்க்க, சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும், கோரியது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி, மலிகா லோதியும், இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நிராகரிப்பு:
இந்த கோரிக்கையை, ஐ.நா., நிராகரித்துள்ளது. இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டோனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக், நியூயார்க்கில் நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனத்தில் வைத்துள்ளோம். இந்த விஷயத்தில், பாக்., - இந்தியா என, இரு தரப்புமே, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா - பாக்., இடையேயான உறவு தொடர்பாக, 1972ல், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதில், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், இரு தரப்பு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், ஐ.நா., உட்பட, மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற, பாக்., கோரிக்கையை ஏற்க முடியாது. இரு நாடுகளும் சுமுக பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து, தற்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஐ.நா., பொதுச் செயலரிடம், அதுபோன்ற திட்டம் எதுவும் உள்ளதா என்பதும் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பொதுச் செயலர் கூர்ந்து கவனித்து வருகிறார். ஆனால், இதற்காக சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டு, பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் உள்ளதா என்பது குறித்து, எதுவும் தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஐ.நா.,வின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தான் தரப்பு, கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் இம்ரான் கான் ஆலோசிக்கவுள்ளதாக, பாக்., அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனா யோசனை:
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி, சீனா சென்றுள்ளார். இந்நிலையில், 'காஷ்மீர் பிரச்னை குறித்து, இரு தரப்பும், பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.
'கொள்கையில் மாற்றமில்லை'
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், மார்கன் ஆர்டாஜஸ் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும், சுமுகமாக பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என்பதே, அமெரிக்காவின் கொள்கை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால், எங்கள் கொள்கையில், எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை. ஆனாலும், இந்த விஷயத்தில், இரு தரப்பும், நிதானத்துடன் செயல்பட்டு, பதற்றத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பொதுமக்கள் பீதி:
காஷ்மீர் விவகாரத்தால், அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கு தேவையான பெரும்பாலான உணவு பொருட்கள், நம் நாட்டிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்துள்ளதாக, பாக்., அறிவித்துள்ளதால், பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். பாகிஸ்தானில், இறைச்சி, காய்கறி, பால் உள்ளிட்டவற்றின் விலை, ஏற்கனவே அதிகரித்துள்ளது. தற்போது, மக்களின் வருமானம் உயராத நிலையில், பொருட்களின் விலை, மேலும் அதிகரித்து, பண வீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
'இந்த ஆண்டு, பக்ரீத் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவது என்பது, கடினமான விஷயமாகவே இருக்கும்' என, பாக்., மக்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, டில்லி - லாகூர் இடையேயான, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்வதாக, பாக்., ஏற்கனவே அறிவித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஓடும், வாராந்திர இணைப்பு ரயிலான, தார் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தையும், பாக்., நேற்று ரத்து செய்தது.
''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என தெரியாமல், பாக்., அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். காஷ்மீர் விஷயத்தில், பொய்யான தகவல்களை கூறி, சர்வதேச நாடுகளையும், ஐ.நா., வையும், பாகிஸ்தான் ஏமாற்ற முடியாது''
-
- ரவீஸ் குமார், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
தினமலர்
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிட வேண்டும் என்றும், பிரச்னையை தீர்க்க, சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும், கோரியது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி, மலிகா லோதியும், இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நிராகரிப்பு:
இந்த கோரிக்கையை, ஐ.நா., நிராகரித்துள்ளது. இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டோனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக், நியூயார்க்கில் நேற்று, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனத்தில் வைத்துள்ளோம். இந்த விஷயத்தில், பாக்., - இந்தியா என, இரு தரப்புமே, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா - பாக்., இடையேயான உறவு தொடர்பாக, 1972ல், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதில், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், இரு தரப்பு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், ஐ.நா., உட்பட, மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற, பாக்., கோரிக்கையை ஏற்க முடியாது. இரு நாடுகளும் சுமுக பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து, தற்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஐ.நா., பொதுச் செயலரிடம், அதுபோன்ற திட்டம் எதுவும் உள்ளதா என்பதும் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பொதுச் செயலர் கூர்ந்து கவனித்து வருகிறார். ஆனால், இதற்காக சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டு, பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் உள்ளதா என்பது குறித்து, எதுவும் தெரியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஐ.நா.,வின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தான் தரப்பு, கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, பிரதமர் இம்ரான் கான் ஆலோசிக்கவுள்ளதாக, பாக்., அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனா யோசனை:
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி, சீனா சென்றுள்ளார். இந்நிலையில், 'காஷ்மீர் பிரச்னை குறித்து, இரு தரப்பும், பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.
'கொள்கையில் மாற்றமில்லை'
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், மார்கன் ஆர்டாஜஸ் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும், சுமுகமாக பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என்பதே, அமெரிக்காவின் கொள்கை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால், எங்கள் கொள்கையில், எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை. ஆனாலும், இந்த விஷயத்தில், இரு தரப்பும், நிதானத்துடன் செயல்பட்டு, பதற்றத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பொதுமக்கள் பீதி:
காஷ்மீர் விவகாரத்தால், அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கு தேவையான பெரும்பாலான உணவு பொருட்கள், நம் நாட்டிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவுடனான, வர்த்தக உறவை ரத்து செய்துள்ளதாக, பாக்., அறிவித்துள்ளதால், பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். பாகிஸ்தானில், இறைச்சி, காய்கறி, பால் உள்ளிட்டவற்றின் விலை, ஏற்கனவே அதிகரித்துள்ளது. தற்போது, மக்களின் வருமானம் உயராத நிலையில், பொருட்களின் விலை, மேலும் அதிகரித்து, பண வீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
'இந்த ஆண்டு, பக்ரீத் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவது என்பது, கடினமான விஷயமாகவே இருக்கும்' என, பாக்., மக்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, டில்லி - லாகூர் இடையேயான, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்வதாக, பாக்., ஏற்கனவே அறிவித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஓடும், வாராந்திர இணைப்பு ரயிலான, தார் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தையும், பாக்., நேற்று ரத்து செய்தது.
''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என தெரியாமல், பாக்., அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். காஷ்மீர் விஷயத்தில், பொய்யான தகவல்களை கூறி, சர்வதேச நாடுகளையும், ஐ.நா., வையும், பாகிஸ்தான் ஏமாற்ற முடியாது''
-
- ரவீஸ் குமார், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
தினமலர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|