புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க
......................(பகுதி)
அனைவரும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.
இவ்வாறு நடந்து கொள்ள ஒரு தனி ஆளுமை தேவை. மற்றவர்களின் மனது காயப்படுமே என்று நீங்கள் விலக்கு இருப்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆளுமை கிடையாது. இப்படி நடந்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் முட்டாள்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும். இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவர்க்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள். கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
தொடருகிறது
......................(பகுதி)
அனைவரும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.
இவ்வாறு நடந்து கொள்ள ஒரு தனி ஆளுமை தேவை. மற்றவர்களின் மனது காயப்படுமே என்று நீங்கள் விலக்கு இருப்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆளுமை கிடையாது. இப்படி நடந்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் முட்டாள்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும். இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவர்க்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள். கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
தொடருகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
![இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
இரண்டு தடவை பதிவாகி விட்டது என நினைக்கிறேன்.
ஆனாலும் நான் அந்த ராசி கிடையாது.நிம்மதி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
flooding தான் காரணம் . நான் காரணம் இல்லை.
முழு பதிவு மீதி ராசிகளுடன் பதிவு செய்துள்ளேன். t154204-topic#1301990 பார்க்க
இந்த இரண்டாம் பதிவில் உங்கள் ராசி உள்ளதா என்று
சொல்லவும் சக்தி.
ரமணியன்
@சக்தி18
முழு பதிவு மீதி ராசிகளுடன் பதிவு செய்துள்ளேன். t154204-topic#1301990 பார்க்க
இந்த இரண்டாம் பதிவில் உங்கள் ராசி உள்ளதா என்று
சொல்லவும் சக்தி.
ரமணியன்
@சக்தி18
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
HTTP web flood நல்லதுதானே.பாதுகாப்பு.
- GuestGuest
ஒவ்வொரு இணைய பக்கத்திலும் ஒவ்வொருவிதமாக இருக்கிறதே!ஊதாரணத்திற்கு...………….
கன்னி.
மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.
துலாம்.
அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.
நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.
உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள்.
வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள்.
ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.
(இணையம்)
கன்னி.
மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.
துலாம்.
அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.
நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.
உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள்.
வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள்.
ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.
(இணையம்)
- GuestGuest
இது பெண்களுக்கு………….
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஏனெனில் பழிவாங்குவதில் இவர்க்ளுக்கு எந்தவித வரைமுறையும் கிடையாது. கொடூரமான மற்றும் இரக்கமற்ற முறையில் தங்கள் எதிரிகளை அவர்கள் அழிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.
கன்னி
மிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள். அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.
கடகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் நடமாடும் வெடிகுண்டு போன்றவர்கள். தங்களுக்கு பிடிக்கத்தவர்களை சாய்க்க தாக்க தருணம் அமையும்போது எந்தவித தயக்கமும், இரக்கமும் இன்றி எதிரிகளை சாய்த்துவிடுவார்கள். அதனால்தான் இவர்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.
சிம்மம்
இவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான். சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள், பின்னர் அதற்கான மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை. இதையும் மறந்து விடாதீர்கள் இவர்கள் அதீத பொறாமை குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
(நான் சொல்லல, இணையம் சொன்னது)
ஆனாலும் பயமாக இருக்கு.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஏனெனில் பழிவாங்குவதில் இவர்க்ளுக்கு எந்தவித வரைமுறையும் கிடையாது. கொடூரமான மற்றும் இரக்கமற்ற முறையில் தங்கள் எதிரிகளை அவர்கள் அழிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.
கன்னி
மிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள். அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.
கடகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் நடமாடும் வெடிகுண்டு போன்றவர்கள். தங்களுக்கு பிடிக்கத்தவர்களை சாய்க்க தாக்க தருணம் அமையும்போது எந்தவித தயக்கமும், இரக்கமும் இன்றி எதிரிகளை சாய்த்துவிடுவார்கள். அதனால்தான் இவர்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.
சிம்மம்
இவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான். சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள், பின்னர் அதற்கான மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை. இதையும் மறந்து விடாதீர்கள் இவர்கள் அதீத பொறாமை குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
(நான் சொல்லல, இணையம் சொன்னது)
ஆனாலும் பயமாக இருக்கு.
- GuestGuest
மற்றப் பதிவில் இருக்கிறது என் ராசி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301994சக்தி18 wrote:HTTP web flood நல்லதுதானே.பாதுகாப்பு.
நீங்க சொன்னா சரிதான் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1301997சக்தி18 wrote:மற்றப் பதிவில் இருக்கிறது என் ராசி.
அந்த நாலில் ஒருவரா நீங்க?
அதான் .........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்
» சிலர் யோசிக்காமல் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்-ஈவிகேஎஸ்
» மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !
» மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் மறையவைக்கும் ஆடை
» கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்
» சிலர் யோசிக்காமல் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்-ஈவிகேஎஸ்
» மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !
» மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் மறையவைக்கும் ஆடை
» கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|