புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
7 Posts - 3%
prajai
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
18 Posts - 4%
prajai
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_m10களங்கமில்லா மனசு! – சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களங்கமில்லா மனசு! – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:22 pm

களங்கமில்லா மனசு! – சிறுகதை E_1564723639

வேப்ப மர நிழலில் படுத்திருந்த வேணு, கண் விழித்து
பார்த்த போது, எதிரே சித்தப்பா நின்றிருந்தார்.

”எப்ப வந்தீங்க, சித்தப்பா?”

”இப்பதான் வந்தேன், வேணு. ஆமா… வெளியே,
‘மாணிக்கம் பவன்’னு எழுதி மாட்டிருக்கிறியே… எனக்கு
தெரிந்து, நம் குடும்பத்தில அப்படி யாரும் கிடையாதே?”
என்றார்.

”அதையேன் கேட்கிறீங்க, சித்தப்பா… காரணம்
இருக்கிறது.”
”சொல்லேன்… நானும் தெரிஞ்சுக்கிறேன்.”

”நானும், மாணிக்கமும், ஒரே பள்ளிகூடத்தில் படித்தோம்;
எப்போதும் சேர்ந்தே இருப்போம். குடும்ப சூழ்நிலை
காரணமாக, கொஞ்ச நாளில் படிப்பை பாதியிலே நிறுத்தி
அவன், விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான்.

”நான், படிப்பை முடித்து, தற்போது, வேலையிலிருந்து
ஓய்வு பெற்று, பரம்பரை வீட்டில் இருப்பது, உங்களுக்கு
தெரிந்தது தானே, சித்தப்பா…”

”அதற்கும், வீட்டுக்கு வைத்திருக்கும் பெயருக்கும் என்ன
தொடர்பு?” என்றார்.

கொஞ்ச நாள் முன் நடந்த சம்பவத்தை, நினைவு கூர்ந்தான்,
வேணு.

அன்று, அவனது நண்பன், மாணிக்கம் வந்திருந்தான்…

‘ஏம்பா, வேணு… எப்படி இருக்கே… உன்னிடம், ஒரு உதவி…’
என்றான்.

‘என்ன… சொன்னாதானே தெரியும்…’ என்றான், வேணு.

‘வீட்டிற்கு விருந்தாளிங்க வர்றாங்க… என் வீடு, அவ்வளவு
பெரிசு இல்லை; உனக்கே தெரியும். கீழத்தெருவில் இருக்கே,
உன் வீடு, பூட்டிதானே கிடக்கிறது… இரண்டு நாளைக்கு
தாயேன்…’ என்றான்.

‘வரக்கூடியவர்கள், வீட்டை குப்பையாக்கி, சுத்தம்
செய்யாமல் போய் விடுவர்… பிறகு, நான் தான் எல்லாம்
சரி செய்ய வேண்டும்…’ என, நினைத்து கொண்டவன்…

‘இல்லை, மாணிக்கம்… அங்கே, வீட்டு வேலை இன்னும்
பாக்கி இருக்கிறது…’ என, பொய் சொன்னான்.

‘சரி… பரவாயில்லை, நான் வேற எதாவது வீடு கிடைக்குமா
பார்க்கிறேன்…’ என்றான்.

ஆறு மாதம் கழித்து, மீண்டும் வந்தான், மாணிக்கம்.

‘வேணு… எனக்கு, அவசரமாக, 5,000 ரூபாய் வேண்டும்…
கொடுக்க முடியுமா?’ என்றான்.

பணம் இருந்தும் கொடுக்க மனமின்றி, ‘அடடா… நேற்று
தானே சீட்டு கட்டினேன்…’ என, வடிகட்டின, இரண்டாவது
பொய் கூறினான்.

‘பரவாயில்லை, வேணு… வேறு எங்கேயாவது புரட்ட
முடியுமா பார்க்கிறேன்…’ என்று கூறி, போய் விட்டான்,
மாணிக்கம்.

‘கிட்டதட்ட ஒரு வருஷமாக, மாணிக்கத்தை
காணவில்லையே…’ என, வேணு நினைத்திருந்த போது,
திடீரென வந்து நின்றான்.

‘வா, மாணிக்கம்!’

‘வேணு… உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது…’
என்று கூறி, மடியிலிருந்து நகை ஒன்றை எடுத்து
கொடுத்தான்.

‘இதை வைத்து, 10 ஆயிரம் ரூபாய் தாயேன்…’ என்றான்.

‘மாணிக்கம்… தப்பா எடுக்காதே, நான் வெளியூர் போறேன்…
வீடு பூட்டியிருக்கும்… காலம் சரி இல்லை, பார்த்தியா…’
என்றான், வேணு.

‘வேறு எங்கேயாவது, பணம் புரட்ட முடியுமான்னு
பார்க்கிறேன்…’ என்று கூறி, கிளம்பி விட்டான், மாணிக்கம்.

இரண்டு நாட்களுக்கு பின், மதுரையில் நடக்கவிருக்கும்
கவி அரங்கத்திற்கான அழைப்பிதழ், தபாலில் வந்தது.

கிளம்பி சென்றான், வேணு. பேருந்து நிலையத்தில் கூட்டம்.
முண்டியடித்ததில், கால் தடுமாறி விழுந்தது தான் தெரியும்…
வேணு, கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில்,
அவன் பக்கத்தில் இருந்தான், மாணிக்கம்.

‘என்ன ஆச்சு?’ எனக் கேட்டான், வேணு.

‘அவசர வேலையாக, திருச்சிக்கு போக, பேருந்து
நிலையத்திற்கு வந்தபோது, நீ கூட்ட நெரிசலில் தடுமாறி
விழுவதை பார்த்தேன். பயணத்தை பாதியிலேயே நிறுத்தி,
மருத்துவமனையில் உன்னை சேர்த்தேன்…
வந்ததற்கு, இப்போ எவ்வளவோ பரவாயில்லை…’ என்றான்,
மாணிக்கம்.

‘நிறைய செலவாகி இருக்குமே… உனக்கு, எவ்வளவு
தரவேண்டும்?’

‘அவசரப் படாதே… முற்றிலும் குணமானவுடன், செலவான
தொகையை வாங்கிக்கிறேன்…’ எனக் கூறினான், மாணிக்கம்.

நடந்ததை நெகிழ்ச்சியுடன், சித்தப்பாவிடம் கூறி முடித்தான்,
வேணு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:23 pm

”அவசர தேவைக்காக, யாரிடமும் போகாமல், உரிமையுடன்
என்னிடம் வந்து, மாணிக்கம் உதவி கேட்ட போது, பள்ளி
நண்பன் என்றும் பார்க்காமல், மனசறிந்து பல பொய்களை
சொன்னேன்…

”ஆனால், திருச்சிக்கு போக இருந்தவன், பயணத்தை
தொடராமல், என்னை காப்பாற்றி, கூடவே இருந்து பார்த்துக்
கொண்டான்,” என, கண்ணீர் வடித்தான்.

”நீ, பொய்யையும், பணத்தையும், வசதியையும் அளவாய்
எடுத்தாய்… ஆனால், உன் நண்பனோ, உயிரை அளவீடாக
எடுத்தான். இதுதான், வித்தியாசம். வீட்டிற்கு, நீ வைத்திருக்கும்
பெயர், மிகவும் பொருத்தமானதே,” என, தீர்க்கமாக சொன்னார்,
சித்தப்பா.

வேணுவின் மனதை தொட்டு நின்றான், களங்கமில்லாத
நண்பன், மாணிக்கம்.

‘இனி, நட்பில் தொய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்…’
என, சபதம் எடுத்து கொண்டான், வேணு.

ந. சுந்தரா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக