புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
20 Posts - 3%
prajai
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி லட்டின் வயது ----304


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:28 am

திருப்பதி லட்டின் வயது ----304 Tamil_News_large_2334991
-
திருப்பதி லட்டின் வயது ----304 Gallerye_003657490_2334991
-
திருப்பதி:
திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும்,
லட்டின் வயது, 302 வருடங்கள் என, தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக
படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை,
நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு,
உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட
அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்
படுகிறது.

திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம்
எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது.

உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில்
வைக்கப்படும். இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு,
1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில்,
லட்டு பிரசாதத்திற்கு, இன்று(ஆக.,3), 302 வயதாகிறது.

கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார்
குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம்,
தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம்
கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு,
வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
-
---------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 03, 2019 12:28 pm

திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:30 pm

2 ஆகஸ்ட் 1715 ம் ஆண்டு முதல் லட்டு பிரசாதம் ஆரம்பம் என்றால்
304 ஆண்டுகளாகிவிட்டது என்பதே சரியான கணக்கு.

302 வருடங்கள் என்பது இரெண்டாண்டுகளுக்கு முன் வந்த செய்தி.

கூகிள் செய்தி பின்வருமாறு.

304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
Aug 03, 2019 08:58 AM 46
font size  
304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
   
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 302 ஆண்டுகள் ஆகியுள்ளது.

திருப்பதி கோயிலின் விசேஷ பிரசாதமாக வழங்கப்படுவது லட்டு. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.

திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படும். ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைப்பது, கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லட்டு பிரசாதத்திற்கு தற்போது 304 வயதாகிறது.

லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2009ல் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு படைத்ததற்கு முன்பு, திருப்பதி ஏழுமலையானுக்கு வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி கூகிள் /நியூஸ் J

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:31 pm

சக்தி18 wrote:திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1301641

நிச்சயமாக நாம் இருவரும் இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:50 pm

வாட்சப் இருக்கும் வரைக்கும் இது மாதிரி செய்திகள் மாற்றமில்லாமல் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வரும். forward பண்ணுபவர்களும் இதை கவனிக்க மாட்டார்கள்.
தலைப்பை 302 இலிருந்து 304 க்கு மாற்றப்படுகிறது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 04, 2019 12:35 pm

நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 04, 2019 12:41 pm

M.Jagadeesan wrote:நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1301691

ஆம் வருவதில்லைதான்.
ஒரு வேளை கலப்படமில்லா பொருட்களாக இருக்குமோ? பொருட்களின் விகிதாசாரம் செய்முறை பக்குவம் முதலியவையும் ஒரு காரணமோ?
தெய்வீகம் கலந்துள்ளதோ?
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக