புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு
Page 1 of 1 •
ஆடிப்பெருக்கு:
குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை
வணங்குவோம்!
-
By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி
-------------------------------------------------
-
வரும் சனிக்கிழமை (3/8/2019) ஆடி பதினெட்டு எனும்
பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.
நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும்
கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம்.
அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து
செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில்
ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என
அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும்
அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான்
பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச்
சொல்கின்றன புராணங்கள்.
இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள்
யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள்
பலவும் சிறப்பிக்கின்றன.
ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில்
ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு
ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய
ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
-
-------------------------------
-
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின்
தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்
பணிகளைத் துவங்குவர்.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப்
போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.
அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம்
நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
-
---------------------
குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை
வணங்குவோம்!
-
By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி
-------------------------------------------------
-
வரும் சனிக்கிழமை (3/8/2019) ஆடி பதினெட்டு எனும்
பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.
நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும்
கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம்.
அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து
செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில்
ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என
அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும்
அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான்
பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச்
சொல்கின்றன புராணங்கள்.
இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள்
யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள்
பலவும் சிறப்பிக்கின்றன.
ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில்
ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு
ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய
ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
-
-------------------------------
-
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின்
தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்
பணிகளைத் துவங்குவர்.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப்
போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.
அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம்
நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
-
---------------------
ஆடிப் பெருக்கு
-----------------
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில்
நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும்.
நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க
வளம் அருளும் அன்னை காவிரி நதியைப்
பெண்ணாக – தாயாகப் பாவித்து வணங்கிப்
போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா
தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.
அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்
தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
“ஆடி பதினெட்டாம் விழா’ கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில்
ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி
தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள்.
காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற
ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக்
கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்
தீர்த்துள்ளது.
ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன.
காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்
கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக்
கொண்டாடப்பட உள்ளது.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்
-----------------------------
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது
எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக
முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை
அல்லது முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை
ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான
இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர்.
அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக
வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை
ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின்
முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும்
பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார்.
சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக்
கொள்வார்கள்.
அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை,
பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை,
கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச்
சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை
எல்லாம் தழைக்கப் போகின்றன.
இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று
ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு
புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.
ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில்
விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து,
கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள்
மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
-
------------------------------------
காவிரிக்குச் சூல்
காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள்
என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.
சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக
இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே
வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள்.
மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்
விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி
நதிக்கரையில் கூடி – தலை வாழையிலையில் –
காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம்,
எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம்,
பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி
தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி –
மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின்
கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில்
பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது –
பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
-
----------------------------------------
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்
ஆடிப்பதினெட்டு அன்று – ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின்
அம்மா மண்டப படித்துறையில் – நம்பெருமாள் எழுந்தருளி
– யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும்
புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.
-
========================
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|