புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
Page 1 of 1 •
சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
#1301548சென்னை,
‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தடை எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மசோதா நிராகரிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்பதால், தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, “இரு சட்ட மசோதாக்களையும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதையடுத்து இந்த சட்ட மசோதா ஆவணங்கள், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசும் ஒப்புகை அளித்துள்ளது” என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தகவல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
ஜனாதிபதியின் கடமை
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சட்ட மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன், அந்த சட்ட மசோதா ஆவணங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை செப்டம்பர் 25-ந் தேதி பெற்றுக்கொண்டோம் என்று தமிழக அரசும் ஒப்புகை வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, “மசோதாக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தை ஜனாதிபதி கூறவில்லை. அந்த காரணத்தை கூறுவது அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கடமையாகும்” என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், பொது நல வழக்கு மூலம் ஜனாதிபதியிடம் காரணங்களை ஐகோர்ட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
ஏன் தெரிவிக்கவில்லை?
அதற்கு மூத்த வக்கீல், “இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், அந்த சட்ட மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த தகவலை தமிழக அரசு ஐகோர்ட்டுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?, பொதுமக்களிடமும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளிடமும் ஏன் தெரிவிக்கவில்லை?, மசோதா திருப்பி வந்தது குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது என்று அமைச்சரோ, அரசு செயலாளரோ கூற முடியாது.
ஒரு முறை மசோதா நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும் சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு தடை எதுவும் இல்லை. அரசு விரும்பினால், இப்போதுகூட இந்த இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம்” என்று கூறினர்.
தள்ளிவைப்பு
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து தமிழக
அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால
அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற
13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
தினத்தந்தி
‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தடை எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மசோதா நிராகரிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்பதால், தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, “இரு சட்ட மசோதாக்களையும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதையடுத்து இந்த சட்ட மசோதா ஆவணங்கள், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசும் ஒப்புகை அளித்துள்ளது” என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தகவல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
ஜனாதிபதியின் கடமை
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சட்ட மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன், அந்த சட்ட மசோதா ஆவணங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை செப்டம்பர் 25-ந் தேதி பெற்றுக்கொண்டோம் என்று தமிழக அரசும் ஒப்புகை வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, “மசோதாக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தை ஜனாதிபதி கூறவில்லை. அந்த காரணத்தை கூறுவது அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கடமையாகும்” என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், பொது நல வழக்கு மூலம் ஜனாதிபதியிடம் காரணங்களை ஐகோர்ட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
ஏன் தெரிவிக்கவில்லை?
அதற்கு மூத்த வக்கீல், “இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், அந்த சட்ட மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த தகவலை தமிழக அரசு ஐகோர்ட்டுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?, பொதுமக்களிடமும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளிடமும் ஏன் தெரிவிக்கவில்லை?, மசோதா திருப்பி வந்தது குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது என்று அமைச்சரோ, அரசு செயலாளரோ கூற முடியாது.
ஒரு முறை மசோதா நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும் சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு தடை எதுவும் இல்லை. அரசு விரும்பினால், இப்போதுகூட இந்த இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம்” என்று கூறினர்.
தள்ளிவைப்பு
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து தமிழக
அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால
அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற
13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
தினத்தந்தி
Similar topics
» ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» 8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» 8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|