புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun Jul 28, 2019 11:26 am

First topic message reminder :

வணக்கம் அருமை நண்பர்களே! நான் எழுதிய சில மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் கீழ்க்கண்ட காணொலிகளில் பதிவு செய்து இருக்கிறேன். கேட்டுத் தங்களது பொன்னான கருத்துகளைப் பதிவிடவும்.
















அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:30 am

பாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள் ஒரு ஊர். இங்கே ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் திருவெண்காடர் என்ற பெயரில் இறைவனும், வாடாகலைநாயகி என்ற் பெயரில் தேவியும் எழுந்தருளி உள்ளார்கள்.

இங்குள்ள சிவனையும் தேவியையும் பற்றி நான் எழுதிய வெண்பா:

போற்றி கடனா நதிபாயும் பேரணியில்
ஏற்றமிகு பாப்பான் குளந்தனிலே – வீற்றிருந்து
நாடாநின் றோர்க்கருளும் சீர்திருவெண் காடருடன்
வாடா கலைநா யகி.

இக்கோவிலின் சிறப்புகள்:

1) இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும்.

2) மழை பெய்ய வேண்டி இங்குள்ள இறைவனுக்கு தாராஹோமம் செய்தால் உடனெ மழைவரும் என்று சொல்கிறார்கள்.

3) இந்தக் கோவிலின் லிங்கம் சந்திரகாந்தக் கல் (சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்) என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும்.

4)இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும்.




அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:35 am

என் கவிதைகளை இங்கே பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பரிந்துரைகள், விமர்சனங்கள், கருத்துகள் என அனைத்தையும் அன்போடு வரவேற்கிறேன். மேலே பகிரப்பட்ட கவிதைகளில் பெரும்பாலானவை பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்டவை. உங்களது பொன்னான நேரத்தை எனக்குக் கொஞ்சம் ஒதுக்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 9:37 am

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-61cc4dd4b044780238938e6f551fc848
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-5560c743634615fbe3e4ec70e2e9db09



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jul 29, 2019 10:40 am

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் - Page 2 Main-qimg-5c5a6eef581c55c557ae0603ea3c1681



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Wed Jul 31, 2019 7:31 am

பள்ளி வயதில் இருக்கும்போது, கல்லூரியில் தமிழ் இலக்கியம்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் இருந்தேன். ஆனால், பல எண்ணத் தடுமாற்றங்களால் நான் கடைசியாக பாலிடெக்னிக்கில் சேர்ந்து வேதியியல் தொழில்நுட்பம் படித்தேன். நான் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையோ படித்த படிப்பிற்க்குத் துளியும் தொடர்பு இல்லாதது. அதனால் நான் முறைப்படித் தமிழ் கற்றவன் அல்லன். நான் எழுதியிருக்கும் கவிதைகளில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

தமிழ் நன்கு கற்ற பல அறிஞர்கள் இங்கு இருப்பதை உணர்கிறேன். அதனால், என் கவிதைகளைப் படித்து நீங்கள் அளிக்கவிருக்கும் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:51 pm

பதிவு எண் 10
நாமகள் அந்தாதி அருமையாக புனைந்துள்ளீர்.

. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.


மிகவும் ரசித்தேன்.

கற்பனை திறன்
நாவினிலே நன்முத்தாய் மாறி
கையினிலே எழுதுகோலாய் மாறி
ஈகரையில் அச்சாக மாறி
இன்புற செய்ய வாழ்த்துகள்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Aug 03, 2019 9:41 am

T.N.Balasubramanian wrote:பதிவு எண் 10
நாமகள் அந்தாதி அருமையாக புனைந்துள்ளீர்.

. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.


மிகவும் ரசித்தேன்.

கற்பனை திறன்
நாவினிலே நன்முத்தாய் மாறி
கையினிலே எழுதுகோலாய் மாறி
ஈகரையில் அச்சாக மாறி
இன்புற செய்ய வாழ்த்துகள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1301534
T.N.Balasubramanian wrote:பதிவு எண் 10
நாமகள் அந்தாதி அருமையாக புனைந்துள்ளீர்.

. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.


மிகவும் ரசித்தேன்.

கற்பனை திறன்
நாவினிலே நன்முத்தாய் மாறி
கையினிலே எழுதுகோலாய் மாறி
ஈகரையில் அச்சாக மாறி
இன்புற செய்ய வாழ்த்துகள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1301534

மிக்க நன்றி ஐயா



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக