புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
25 Posts - 38%
heezulia
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
21 Posts - 6%
prajai
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_m10மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 28, 2019 6:55 am

மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு 201907280010226781_Flooded-Mahalaxmi-Express-train-Over-1000-passengers_SECVPF
-
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக,
மும்பை அருகே தண்டவாளம் மூழ்கியதால், ரெயில் வெள்ளத்தில்
சிக்கியது. ரெயிலில் பல மணி நேரம் தவித்த ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

மராட்டிய மாநிலத்தில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு
கடந்த 2 நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.

கனமழை

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மும்பையை அடுத்த
தானே மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மழை வெளுத்து
வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக
மாறின. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து
ஓடியது. பல இடங்களில் கார், வேன் போன்ற வாகனங்கள்
தண்ணீரில் மூழ்கின.

கனமழை காரணமாக பஸ், ரெயில் மற்றும் விமான
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்றும் பல இடங்களில்
மழை நீடித்தது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

இந்த நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில்
இருந்து நேற்று முன் தினம் இரவு 8.20 மணிக்கு கோலாப்பூருக்கு
மகாலெட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மழைகாரணமாக
ரெயில் மிகவும் மெதுவாகவே சென்றது.

ரெயில் இரவு 11 மணியளவில் தானே மாவட்டம் அம்பர்நாத்
பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரெயில் சக்கரங்கள்
மூழ்கும் அளவுக்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது.

இதனால் அம்பர்நாத் ரெயில்நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் அங்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

வெள்ளத்தில் சிக்கியது

இந்த நிலையில் தண்ட வாளத்தில் தேங்கி இருந்த நீர் ஓரளவு
வடிந்ததால், அங்கு இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டது.
ரெயில் அதிகாலை 3 மணி அளவில் பத்லாப்பூர்-வன்கானி
இடையே ஜம்டோலி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டு
இருந்தது.

அப்போது அந்த வழியாக ஓடும் உல்லாஸ் நதியில் திடீரென்று
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
தண்டவாளத்தை மூழ்கடித்தது.

இதனால் செய்வதறியாமல் திகைத்த என்ஜின் டிரைவர் நடுவழியில்
ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து பலத்த மழை பெய்ததால்
வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. எனவே ரெயிலை இயக்க
முடியவில்லை. அங்கேயே நின்றதால் பயணிகள் விடிய, விடிய
ரெயிலில் பாிதவித்தனர்.

ஹெலிகாப்டர்கள் விரைந்தன

நேற்று காலை 7 மணி அளவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும்
போலீசார் சிலர் அங்கு வந்தனர். பீதியடைய வேண்டாம் என்று
பயணிகளை கேட்டுக்கொண்ட அவர்கள், வெள்ளம் அதிகமாக
இருப்பதால் ரெயிலை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்
எச்சரித்தனர்.

நான்கு புறமும் கண்ணுக்கெட்டும் தொலைவுக்கு தரை பரப்பை
பார்க்க முடியாதபடி வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் பயணிகள்
திகில் அடைந்தனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு
ரெயிலிலேயே தவித்தபடி இருந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், மீட்புப் பணிக்காக
ஹெலிகாப்டர்கள் விரைந்தன. காலை 9 மணி அளவில்
தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர்
மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு சென்றனர்.

1,050 பயணிகள் மீட்பு

அவர்கள், ரெயிலில் சிக்கி இருந்த பயணிகளை ரப்பர் படகுகள்
மூலம் மீட்டனர். அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தொலைவில் இருந்த
மண்டபத்துக்கு அவர்களை கொண்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 3 மணி அளவில்
மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரெயிலில் இருந்த 1,050 பயணிகள் பத்திரமாக மீட்டதாக மத்திய
ரெயில்வே தெரிவித்தது. இதில் 9 கர்ப்பிணி பெண்களும்,
பல முதியவர்களும் அடங்குவர். ஒரு மாத பச்சிளம் குழந்தை
ஒன்றும் மீட்கப்பட்டது.

முன்னதாக மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு செல்லும்
முன்பே சில பயணிகளை அந்த பகுதி மக்கள் மீட்டு அழைத்துச்
சென்றதாக கூறப்படுகிறது. ரெயிலை மழை வெள்ளம் சூழ்ந்து
இருந்ததால் மீட்பு படையினரால் விரைவாக அங்கு செல்ல
முடியவில்லை என்று கூறப்பட்டது.

மீட்கப்பட்ட பயணிகள் பஸ்கள் மூலம் பத்லாப்பூர் ரெயில்
நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சிறப்பு
ரெயில் மூலம் அந்த பயணிகள் புனே, தவுன்ட் வழியாக
கோலாப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகள் குற்றச்சாட்டு

இந்த நிலையில் மீட்புப் பணிகள் மிகவும் தாமதமாக
தொடங்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பிரியா என்ற பயணி கூறியதாவது:-

ரெயில் வெள்ளத்தில் சிக்கியது குறித்து தீயணைப்பு துறை
அவசர எண்ணுக்கு போன் செய்தோம். அந்த அழைப்பு
ஆமதாபாத் தீயணைப்பு நிலையத்துக்கு சென்றது.

அவர்கள் மும்பைக்கு வந்து எங்களால் மீட்பு பணியில்
ஈடுபடமுடியாது என்றனர். ரெயில்வே போலீஸ் அவசர உதவி
எண்ணுக்கு போன் செய்தோம். அப்போது அவர்கள் எங்களால்
ஒன்றும் செய்ய முடியாது என கூறினர்.

பல மணி நேரம் ரெயிலில் மிகவும் அவதிப்பட்டோம்.
காலை 9 மணிக்குத்தான் மீட்பு படையினர் வந்தனர்.
அருகில் உள்ள கிராம மக்கள்தான் முதலில் ஓடிவந்து
உதவி செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 28, 2019 6:56 am


11 விமானங்கள் ரத்து


தானே மாவட்டத்தில் வெள்ளத்தில் ரெயில் சிக்கியது
மட்டுமின்றி தாழ்வான பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

பலத்த மழைகாரணமாக நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 9 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

இதேபோல மும்பைக்கு வர வேண்டிய சில ரெயில்கள் பன்வெல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் மும்பை-கோவா நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

33.2 சென்டிமீட்டர் மழை


மும்பையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி
நேரத்தில் மும்பை நகரில் 9.73 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில்
16.3 செ.மீ. மழையும், மேற்கு புறநகரில் 13.2 செ.மீ. மழையும் பதிவாகி
உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்கிய தானே மாவட்டத்தில் 33.2 செ.மீ.
அளவுக்கு மழை பெய்தது.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக