புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
Page 1 of 1 •
மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#1301100புதுடெல்லி:
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை
தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும்,
அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில
போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும்
தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய
சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா
மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான,
‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’
(உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது
(என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில
போலீசாரின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள
முடியும்.
இதன்மூலம், தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர், தீவிரவாத
செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி
அவரிடம் விசாரணை நடத்தவும், மாநில போலீசின் முன்
அனுமதியின்றி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும்
முடியும். இச்சட்ட திருத்தம் என்ஐஏ.வுக்கு அதிக பலத்தை
தரக்கூடியது.
இதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தெலங்கானா எம்பி அசாசுதீன் ஓவைசி பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் எதிரானது. இதன் மூலம், நீதிமன்ற உரிமைகள்
மறுக்கப்படும்,’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில்,
‘‘காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது,
குஜராத் முதல்வராக இருந்த மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சட்ட திருத்தம் என்றார்.
இச்சட்ட திருத்தத்தால் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடும்,’’
என்றார்.
திரிணாமுல் எம்பி மொய்திரா பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக
பயன்படுத்தப்படும். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும்
எதிரான சட்ட திருத்தம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும்
அவர்கள் தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அரசு கொண்டு வரும் சட்டங்களை நாங்கள் எதிர்த்தாலும் இதே
போன்று முத்திரை குத்தப்படுகிறோம்,’’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
பேசுகையில், ‘‘இது அரசை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு
உதவும். அரசியல் களத்தில் பழிவாங்க பயன்படுத்தக் கூடும்,’’
என்றார்.
அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசுகையில்,
‘‘இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு வழி தவறிச் சென்றுவிடாமல்
இச்சட்டம் பாதுகாக்கும்,’’ என்றார். இச்சட்ட திருத்தத்தை
ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை
விடுத்தது.
-
-----------------
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை
தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும்,
அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில
போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும்
தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய
சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா
மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான,
‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’
(உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது
(என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில
போலீசாரின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள
முடியும்.
இதன்மூலம், தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர், தீவிரவாத
செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி
அவரிடம் விசாரணை நடத்தவும், மாநில போலீசின் முன்
அனுமதியின்றி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும்
முடியும். இச்சட்ட திருத்தம் என்ஐஏ.வுக்கு அதிக பலத்தை
தரக்கூடியது.
இதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தெலங்கானா எம்பி அசாசுதீன் ஓவைசி பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் எதிரானது. இதன் மூலம், நீதிமன்ற உரிமைகள்
மறுக்கப்படும்,’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில்,
‘‘காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது,
குஜராத் முதல்வராக இருந்த மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சட்ட திருத்தம் என்றார்.
இச்சட்ட திருத்தத்தால் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடும்,’’
என்றார்.
திரிணாமுல் எம்பி மொய்திரா பேசுகையில்,
‘‘இச்சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக
பயன்படுத்தப்படும். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும்
எதிரான சட்ட திருத்தம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும்
அவர்கள் தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அரசு கொண்டு வரும் சட்டங்களை நாங்கள் எதிர்த்தாலும் இதே
போன்று முத்திரை குத்தப்படுகிறோம்,’’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
பேசுகையில், ‘‘இது அரசை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு
உதவும். அரசியல் களத்தில் பழிவாங்க பயன்படுத்தக் கூடும்,’’
என்றார்.
அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசுகையில்,
‘‘இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு வழி தவறிச் சென்றுவிடாமல்
இச்சட்டம் பாதுகாக்கும்,’’ என்றார். இச்சட்ட திருத்தத்தை
ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை
விடுத்தது.
-
-----------------
Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#1301101இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
தீவிரவாதத்தின் ஆணி வேரை அகற்ற வேண்டுமெனில்,
தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபரையும் தீவிரவாதியாக கருதி
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. தீவிரவாதத்தை
வேரறுக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இதை மத, இன ரீதியாக
பிரித்து பார்ப்பதும் தவறானது.உண்மையிலேயே இச்சட்டத்தில்
திருத்தம் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய
ஐமு கூட்டணி அரசுதான்.
காங்கிரஸ் கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால்
தவறா? இந்த அரசு தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறது.
இந்த விஷயத்தில் எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது ஒரு
பொருட்டல்ல. நியாயப்படி இச்சட்ட திருத்தத்தை காங்கிரஸ்
தனது ஆட்சியில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஆனால், வாக்கு வங்கிக்கு பயந்து அமல்படுத்தவில்லை. நாங்கள்
தற்போது இதை கொண்டு வருகிறோம்.
தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்று சேர
வேண்டும். சிலர் சித்தாந்தத்தின் அடிப்படையில் நகர்புற நக்சல்
தீவிரவாதத்தை பரப்பி வருகிறார்கள். கொள்கைக்காக என்றிருந்த
மாவோயிசம், பின்னாளில் பொதுமக்களை கொல்ல ஆரம்பித்தது.
அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டாது. அதை வேரோடு
அழிப்பதே இந்த அரசின் நோக்கம். தீவிரவாதத்திற்கு எதிராக
கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து சட்ட திருத்த மசோதா
மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ஒட்டு மொத்தமாக புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 287 எம்பி.க்களும், எதிராக
8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, உ.பா. சட்ட திருத்த
மசோதா நிறைவேற்றப்பட்டது.
-
-----------------------
தினகரன்
Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#1301106- GuestGuest
சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.
சர்வாதிகாரத்தின் ஆரம்பம்.
Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#1301114- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
sakthi18 wrote:சபாஷ்.இனி போறவன் வாறவன் எல்லாம், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும், தடா கோடா வில் உள்ளே போவான்.ஒரு சிலரால் பலரும் பாதிக்கப்படப் போகிறார்கள்.
அப்பிடி இல்லையே. just like that யாரையும் உள்ளே போடமுடியாது. நீதி மன்றம் சென்றால் பேர் ரிப்பேர் ஆகிவிடும்.வரைமுறைகளை மீறினால் மட்டுமே தீவிரவாதி என கூறப்படுவார். முன்பு குழுவாக இருந்தது. இப்போது தனி நபரையும் அதற்குள் கொண்டுவந்துள்ளனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#1301120- GuestGuest
அப்படியா? அப்போ எதிர்கட்சிகள் எல்லாம் வெறி பிடித்து (அந்த வெறி இல்ல) வெளிநடப்பு செய்தார்களே!. வழக்கமான வெளிநடப்பு தானா?ஒருவேளை தளபதி-தலைவர் ட்ரெயினிங்கா இருக்குமோ?
வெளிநடப்பு செய்பவர்கள்,அவைக்கு அடிக்கடி வராமல் விடுபவர்களுக்கு சம்பளம் கட் ஆகுமா?அல்லது மொத்தமாக கொடுத்து விடுவார்களா?மக்கள் பணமாயிற்றே அதனால் கேட்டேன்.
வெளிநடப்பு செய்பவர்கள்,அவைக்கு அடிக்கடி வராமல் விடுபவர்களுக்கு சம்பளம் கட் ஆகுமா?அல்லது மொத்தமாக கொடுத்து விடுவார்களா?மக்கள் பணமாயிற்றே அதனால் கேட்டேன்.
Re: மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
#0- Sponsored content
Similar topics
» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
» மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி
» இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
» நேரடி ஒளிபரப்பை நிறுத்திய பின்... தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» மகளிர் மசோதா எங்கே? : கனிமொழி கேள்வி
» இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
» நேரடி ஒளிபரப்பை நிறுத்திய பின்... தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|