புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_m10ராமானுஜரும் பெரிய நம்பியும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமானுஜரும் பெரிய நம்பியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 29, 2019 11:03 am

ராமானுஜரும் பெரிய நம்பியும்! E_1475058128
-
ஆளவந்தார் பிறந்து 21 ஆண்டுகளுக்கும் பின்னர்
கி.பி. 997 - 98ல் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார
நன்னாளான மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில்
அந்தணர் குலத்தில் அவதரித்தார், பெரியநம்பி.

ஆளவந்தாரின் சீடரான இவரே ராமானுஜருக்கு
பஞ்சஸம்ஸ்காரம் என்னும் வைணவச் சடங்கை (முத்திரை
பதித்தலை) மதுராந்தகத்தில் செய்து வைத்தார். மேலும்
ஸ்ரீரங்கம் அரங்கனுக்கு சேவை செய்ய ராமானுஜரை காஞ்சிப்
பேரருளாளன் அனுமதியுடன் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம்
அழைத்துச் சென்றார்.

காஞ்சியில் சில காலம் வாழ்ந்த போது பெரிய நம்பிகளின்
மனைவிக்கும் ராமானுஜருடைய மனைவிக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால் ராமானுஜரிடம் திரும்பி விட்டார்.
தகுந்த நேரத்தில் துறவறம் மேற்கொண்ட ராமானுஜர்
திருவரங்கம் சென்றார்.

ராமானுஜர் சென்றபோது ஆளவந்தார் பரமபதம் சென்று
விட்டார். அவருக்கு பின்னர் வைணவ ஆசார்ய குரு பீடத்தை
அலங்கரித்து திருவரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை
சரி செய்தார் ராமானுஜர்.

இதனிடையில் ஆளவந்தாரது மற்றொரு சீடரான தாழ்ந்த
குலத்தைச் சார்ந்த மாறநேரி நம்பி என்பவர் இயற்கை எய்தி
விட்டார். அப்போது யாரும் அவருக்குண்டான ஈமக்கடன்களைச்
செய்ய முன்வரவில்லை. பெரிய நம்பியே ஈமக்கடன்களைச்
செய்துவிட்டு இதுகுறித்து ராமானுஜரிடம் தெரிவித்து,
'நான் செய்தது சரிதானே' என்று வினவினார்.

ராமானுஜர் 'இவ்வாறு செய்யலாமா?' என்று கேட்க, பெரிய
நம்பிகளும் அதற்கு விளக்கம் கூறும் விதமாக சில நிகழ்வுகளைச்
சுட்டிக்காட்டினார்.

பறவையரசன் ஜடாயுவுக்கு ராமன் செய்த ஈமக்கடன்,
தருமபுத்திரன் விதுரருக்கு செய்த ஈமக்கடன் ஆகியவற்றை
சுட்டிக்காட்டி 'இதில் ஜடாயுவைவிட மாறநேரி நம்பி தாழ்ந்தவரா?
ராமனைவிட நான் உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும்
மாறநேரி நம்பி சிறியவரா? தருமரைக் காட்டிலும் நான்
உயர்ந்தவனா? இத்தகைய மகான்களின் சடங்குகளிலாவது
இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள
பயலுஞ்சுடரொளி என்ற பாசுரத்தில் கறிப்பிடுள்ள திருவாய்
மொழிகள் பொருளற்றதாகிவிடாதா?' என்று ராமானுஜரைக் கேட்க,
அவரும் பெரிய நம்பி செய்ததை ஏற்றுப் பாராட்டினார்

எனினும் பெரிய நம்பிகளை மரபு பாராட்டும் அரஙகத்து
அந்தணர்கள் ஏற்க மறுத்து தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா தேரோட்ட உத்சவத்தில்
நம்பெருமாள் வீதி உலா வந்தபோது பெரிய நம்பிகளின்
திருமாளிகைக்க அருகில் நகராமல் நின்றுவிட்டது.

இதைக் கண்ட அந்தணர்கள் பெரிய நம்பியின் விஷயத்தில்
தாங்கள் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து
திருமாளிகையின் உள்ளே நின்ற பெரிய நம்பிகளை அழைத்து
வந்து தீர்த்த பிரசாதங்களை கொடுக்க, தேர் மேலே நகரத்
துவங்கியது.

மேலும், பகவத் ராமானுஜருக்கு கிருமி கண்ட சோழனால்
உயிராபத்து நேரிட, கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும்
அரசவைக்கச் சென்று வாதாடி தம் கண்களை இழந்தனர்.
ஓர் சமயம் பெரிய நம்பிகள் வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம்
வந்து கொண்டிருந்தபோது அவருக்கு அந்திமகாலம் வந்து
விட்டதை உணர்ந்தார்.

இதையறிந்த அவரின் மகள் அத்துழாய் எனப் பெயருடையாள்,
'அந்திம காலத்திற்குள் ஸ்ரீரங்கம் சென்று விட்டால்தானே
நம்பிகளுக்கு முக்தி கிடைக்கும்' எனக் கூற, பெரிய நம்பிகள்
அடியேனுக்கு அரங்கம் நினைவுடன் இங்கேயே உயிர் பிரிந்தாலும்
பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தாலும் பரமபதம்
நிச்சயம். ஸ்ரீரங்கத்தில் உயிர்பிரிந்தால்தான் மோட்சம் கிடைக்கும்
என்று முடிவு செய்ய நமக்குத் தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் அல்லது மற்ற இடங்களில் அரங்கன் நினைவுடன்
உயிர்பிரிந்தாலும் மோட்சம் நிச்சயம் என்பதை மற்றவர்களும்
தெரிந்து கொள்ள நான் வழிகாட்டியாய் இருந்து விடுகிறேன்
என்று கூறினார். அங்கேயே அவர் உயிர் பிரிந்தது.

இவர் சுமார் 105 ஆண்டுகள் வாழ்ந்திருந்து வைணவம்
வளர்த்தார்.
-
-------------------------------------
- எம்.என். ஸ்ரீநிவாஸன்
நன்றி-குமுதம் பக்தி செய்தி & வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக