புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 8:54 am

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! K8

"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார்.
நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக
இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்து
விட்டதைப் போல காணப்படுவார்கள்.

சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல
காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி,
அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு
போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது.

காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல்
இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு
ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர்
மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த
டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:

ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது?
எவ்வளவு குடித்தால் அதிகமானது?


காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும்.
தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய
காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம்.
அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும்.

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?


காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப்
போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான
ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை

* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்

போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை
அளிக்கிறது.

அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?


காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை.
காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கி
விடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு,
அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட
வாய்ப்பு உள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 8:54 am


அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?


காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.

வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.

ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?

நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.

நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.

இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.

அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?


ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.

அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 23, 2019 3:20 pm

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2019 3:27 pm

சக்தி18 wrote: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1301014
குடிக்காம இருப்பது காப்பிக்கு நல்லது சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 23, 2019 4:39 pm

sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 24, 2019 6:03 pm

T.N.Balasubramanian wrote:
sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1301019
இவ்வளவு கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா கட்டுரையே போட்டு இருக்க மாட்டாங்க ஐயா  புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 24, 2019 6:09 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மத்தியான நேர சிறு தூக்கம் போட்டு, மாலை நேர காபி குடித்துக்கொண்டே எழுதிய மறுமொழி அது, பானு.
ரமணியன்

@ஜாஹீதாபானு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2019 11:34 am

ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 25, 2019 2:56 pm

சக்தி18 wrote:ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
மேற்கோள் செய்த பதிவு: 1301104

காப்பி அடித்தவர் காப்பி அடித்ததை காப்பி பண்ணவேண்டும் என்பதுதானே
நெறிமுறை.அதைத்தானே ஈகரை கூறுகிறது.அதை காப்பி அடித்து எழுதி இருக்கிறீர்.
அது விதி மீறல் இல்லை. குழம்பி(குளம்பி)க்காதீர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக